தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி வன்முறை சம்பவத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம்…