Category: தமிழ் நாடு

புழல் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் வேல்முருகனுடன் வைகோ சந்திப்பு

சென்னை: சுங்கக்சாவடி உடைப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகன் நேற்று முதன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார். அவரை புழல் சிறைக்கு சென்று…

தூத்துக்குடி மருத்துவமனை சென்ற ஓ.பி.எஸ்.:  செய்தியாளர்களை அனுமதிக்காத காவல்துறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மருத்துவமனைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்ற போது, உள்ளே பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 99…

வேல்முருகன் இன்று இரண்டாம் நாளாக சிறையில் உண்ணாவிரதம்

சென்னை சென்னை புழல் சிறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று இரண்டாம் நாளாக உண்ணாவிரதத்தை தொடர்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ஆதரவு…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்டித்து சென்னையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம்…

ஏற்கனவே அறிவித்தபடி ரஜினி விரைவில் கட்சி தொடங்குவார்: செ.கு.தமிழரசன்

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினி காந்தை, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ. கு.தமிழரசன்…

திருவள்ளுரில் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ. 6 கோடி மதிப்பிலான தங்க நகை கொள்ளை!

சென்னை: திருவள்ளூரில் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவள்ளூரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இந்த…

பொறியியல் கல்வி ஆன்லைன் விண்ணப்பம் : 1.23 லட்சம் மாணவர்கள் பதிவு

சென்னை அண்ணா பல்கலக்கழகத்தின் கீழ் பொறியியல் பட்டப்படிப்பில் சேர நேற்று வரை 1.23 லட்சம் பேர் பதிவு ஆன்லைனில் செய்துள்ளனர். அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள…

நிபா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எங்கும் கிடையாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். வவ்வால் மூலம் பரவும் நிபா எனப்படும் வைரஸ் பாதிப்பு…

ஸ்டெர்லைட் மூடக்கோரி வழக்கு: கோடை விடுமுறைக்கு பின்பே உச்சநீதி மன்றத்தில் விசாரணை

டில்லி: ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனு கோடை விடுமுறைக்குப் பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த 25ந்தேதி அன்று விசாரணையின்போது…

இன்றுடன் முடிகிறது கத்திரி வெயில்: இனி வெப்பத்தின் தாக்கம் குறையுமா?

சென்னை: 25 நாட்கள் வாட்டி வதைத்த கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து வெயிலின் தாக்கம் குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும்…