Category: தமிழ் நாடு

தமிழக ஆளுநனருடன் கேரள ஆளுநர் திடீர் சந்திப்பு

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கேரள ஆளுநர் சதாசிவம் இன்று சந்தித்து பேசினார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தூத்துக்குடி மக்கள்…

நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல்: வானிலை மையம் தகவல்

சென்னை: தென் தமிழகத்தில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. தற்போது தமிழகத்தில்…

தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுடுவதற்கு உத்தரவிட்டவர்கள்..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்பது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்த குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட நூறாவது நாள்…

வேல்முருகன் – வைகோ சந்திப்பு : உண்ணாவிரதம் நிறுத்தம்

சென்னை சென்னை புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன் உண்ணாவிரதத்தை நிறுத்தி உள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான வேல்முருகன் இன்றும் இரண்டாம் நாளாக உண்ணா விரதத்தை…

‘தெரு நாய்கள்’ என பத்திரிக்கையாளர்களை விமர்சித்த அதிமுக ஐ.டி விங் செயலாளர் அதிரடி நீக்கம்

சென்னை: பத்திரிகையாளர்கள் பிஸ்கட்டுக்காக குலைக்கும் தெருநாய்கள் என விமர்சித்த அதிமுக ஐ.டி விங் செயலாளர் ஹரி பிரபாகரனை நீக்கி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு…

தூத்துக்குடியில் இருந்து அவசரமாக வெளியேறிய ஓ.பி.எஸ்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசாமல் அவசரமாக சென்னை திரும்பிவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற துணை…

துப்பாக்கி சூடு: கவர்னர் பன்வாரிலால் நாளை தூத்துக்குடி பயணம்

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் தணிந்தாலும் மக்களிடையே சோகம்…

நிர்மலாதேவி விவகாரம்: பேராசிரியர் முருகன், கருப்பசாமி காவல் ஜூன் 11ம் தேதி வரை நீட்டிப்பு

விருதுநகர்: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், அவருக்கு துணையாக இருந்து கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமியின் நீதி மன்ற காவல் ஜூன்…

கன்னியாகுமரி: மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரி : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் நடத்திய…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: கன்னியாகுமரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

கன்னியாகுமாரி: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சார்பில் இன்று…