தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கடிதம் சபாநாயகரிடம் கொடுத்துள்ளது. சட்டசபையில் மானிய கூட்டத்…
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கடிதம் சபாநாயகரிடம் கொடுத்துள்ளது. சட்டசபையில் மானிய கூட்டத்…
திருவள்ளூர்: திருவள்ளுரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா நகை கொள்ளை வழக்கில் வங்கி ஊழியர் உள்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன.…
சென்னை: தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான மானிய கோரிக்கை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சினை குறித்து…
சென்னை தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்த வழக்கை தமிழக டிஜிபி ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். கடந்த 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை…
சென்னை: சென்னை சென்ட்ரல் மற்றும் டிஎம்எஸ் ஆகிய புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து 3 நாட்களுக்கு சென்ட்ரல்&விமான நிலையம்,…
பெங்களூர்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து ஆலையை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இது குறித்து ஸ்டெர்லைட்…
சென்னை: ஸ்டெர்லைட் மூட அரசாணை வெளியிட்டது வெறும் கண்துடைப்பு என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று…
சென்னை: தமிழக அரசு பாடத்திட்டம், மெட்ரிகுலேசன் பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வு முடிவுகள் 30-ம்…
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. “வெறும் உத்தரவு மட்டும்போதாது. இதைக் கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடி மீண்டு…
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘மையம்…