Category: தமிழ் நாடு

60ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன ராஜராஜ சோழன் சிலை மீட்பு: ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் அதிரடி

அகமதாபாத்: குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து விலைமதிப்பற்ற ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனவை. மீட்கப்பட்ட சிலைகள் ஓரிரு நாளில் சென்னை…

மக்கள் என்னை பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள்: தூத்துக்குடி செல்லும் ரஜினிகாந்த் ‘பஞ்ச்’

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமுடன்…

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: ஈரோடு மாவட்டம் முதலிடம்

சென்னை : பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளன. பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.3%…

பழம்பெறும் திரைப்பட இயக்குனர் முக்தா சீனிவாசன் காலமானார்

சென்னை: தமிழ் திரைப்பட இயக்குவர் முக்தா சீனிவாசன் சென்னையில் காலமானார். 1929ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பிறந்த இவர் 65 படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர், தயாரிப்பாளர்,…

ரஜினி நாளை தூத்துக்குடி பயணம்

சென்னை: அரசியல் பிரவேசம் குறித்து அறிக்கை வெளியிட்டு வரும் நடிகர் ரஜினி நாளை தூத்துக்குடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு துப்பாக்கிச்சூட்டில் பலியாயனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து…

புதுச்சேரி: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் நடத்த தடை

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூஷன் நடத்துவதாக அம்மாநில பள்ளிக்க ல்வி துறைக்கு…

ரஜினியின் காலா படத்துக்கு கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை

பெங்களூரு: ரஜினியின் காலா படம் ஜூன் 7-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதன் டிரைலர் நேற்று வெளி£னது. இந்நிலையில் காலா படம் கர்நாடகாவில் வெளியாகாது என…

தூத்துக்குடி சம்பவம்…தேசிய மனித உரிமை ஆணையம் நேரடி விசாரணை

டில்லி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் இதர சம்பவங்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தனிப்பட்ட விசாரணை மேற்கொள்ளவுள்ளது. இந்த விசாரணைக்கு எஸ்பி தலைமையில் 3…

மானா மதுரை அருகே இரு பிரிவினரிடையே பயங்கர கலவரம்: 2 பேர் கொலை, 10க்கும் மேற்பட்டோர் காயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரு பிரிவினர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் கலவமாக மாறியது. இதில் 2 பேர் வெட்டி கொல்லப்பட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர்…

தென்தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னை வானிலை மையம்

சென்னை: தென்தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும், தென் கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த…