Category: தமிழ் நாடு

ரஜினி தூத்துக்குடி விசிட்: அரசியல் பிரமுகர்கள் கருத்து

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூட்டினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருகிறார்கள். இது குறித்து அரசியல் பிரமுகர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். தமிழருவி மணியன்: “அரசியல் அறிவிப்புக்கு பிறகே…

அழகப்பா பல்கலை புதிய துணைவேந்தர் நியமன விவகாரம்: அன்புமணி கடும் கண்டனம்

சென்னை: அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், புதிய துணைவேந்தர் நியமனத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, புதிய துணைவேந்தராக சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை நியமிக்க…

17 வயது சிறுமி ஸ்னோலின் பயங்கரவாதியா?: மாதிரி சட்டமன்றத்தில் தங்கம் தென்னரசு ஆவேசம்

17 வயது சிறுமி ஸ்னோலின் பயங்கரவாதியா? என்று தி.மு.க. கூட்டிய மாதிரி சட்டமன்றத்தில் தங்கம் தென்னரசு ஆவேசமாக பேசினார். மேலும் அவர் பேசியதாவது: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் 13…

நித்தியானந்தா பக்தராக மதுரை ஆதினத்திற்குள் நுழையலாம்: மதுரை உயர்நீதி மன்ற அமர்வு உத்தரவு

மதுரை: மதுரை ஆதின மடத்திற்குள் நித்தியானந்தா பக்தரராக நுழையலாம், ஆதினமாக அல்ல என்று, மதுரை உயர்நீதி மன்ற 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்து உள்ளது. மதுரை…

கல்வி உதவித்தொகை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை: கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை நிறுத்தக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ஜூன் 5ந்தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ஜூன் 5ந்தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து டில்லி பாட்டியாலா கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மத்திய நிதி அமைச்சராக…

அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டமன்ற கூட்டம் தொடங்கியது

சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக திமுக தலைமையகமான அண்ண அறிவாலயத்தில் போட்டி சட்டமன்றம் கூட்டப்படும் என்று நேற்று ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து இன்று போட்டி சட்டமன்ற கூட்டம்…

துப்பாக்கிச்சூடு: துணை வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் உண்டு

நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு: துணை வட்டாட்சியர்களுக்கு, துப்பாக்கி சூடு நடத்த அனுமதி வழங்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது… Section 21 Cr.P.C. (Special Executive Magistrates) : Under…

ஸ்டெர்லைட் ஆலை மூடுவதால் 30ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகும்: ஸ்டெர்லைட் நிர்வாகம்

மும்பை: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக சுமார் 30ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. உயிர்க்கொல்லி…

16நாட்கள் விலையேற்றத்திற்கு பிறகு இன்று 60 பைசா குறைந்த பெட்ரோல் விலை

டில்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்தது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் காரணமாக இடையில் சில காலம் பெட்ரோல், டீசல்…