Category: தமிழ் நாடு

யார் சமூகவிரோதிகள்?: ரஜினிக்கு திருமா கண்டனம்

“தூத்துக்குடி வன்முறைக்கு சமூகவிரோதிகளே காரணம்” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: “தூத்துக்குடி…

எதற்கெடுத்தாலும் ராஜிநாமா என்பதை ஏற்க முடியாது: ரஜினி

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்து 13 பேர் பலியானதை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பரவலாக குரல் எழுந்திருக்கும் நிலையில், “எதற்கெடுத்தாலும் ராஜினாமா…

திமுகவின் போட்டி சட்டமன்ற கூட்டம் விளையாட்டானது: டிடிவி தினகரன்

சென்னை: திமுக சார்பில் இன்று அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், எம்எல்ஏக்களை மக்கள் தேர்ந்தெடுத்தது சட்டமன்றத்திற்குத்தான்,…

சமூக விரோதிகளை ஜெ. அடக்கி வைத்திருந்தார்: தற்போதைய அரசு தவறிவிட்டது: தூத்துக்குடியில் ரஜினி குற்றச்சாட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, நடந்த வன்முறைக்கு காரணம் சில சமூக விரோதிகள் தான். ஜெயலலிதா கடும் நடவடிக்கைகள் மூலம் அவர்களை அடக்கி வைத்திருந்தார். ஆனால் தற்போதைய…

சமூக விரோதிகளே தூத்துக்குடி வன்முறைக்கு காரணம்! : ரஜினிகாந்த்  

“தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13…

காவிரி மேலாண்மை ஆணையம் எப்போது? ராமதாஸ் கேள்வி

‘காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்த நிலையில், அந்த ஆணையை மத்திய அரசு அமைப்பது…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிவாரணம் அதிகரிக்க கோரி வழக்கு: தமிழகஅரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது என்றும், அதை அதிகரித்து வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு…

பெட்ரோல், டீசல் விலை இன்று 1 பைசா மட்டுமே குறைவு: இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் விளக்கம்

டில்லி: பெட்ரோல், டீசல் விலை இன்று 1 பைசா மட்டுமே குறைந்துள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 நாட்களாக வரலாறு காணாத…

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ரஜினிகாந்த்  நிதியுதவி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

பைனான்சியர் போத்ராவின் அவதூறு வழக்கு: ரத்து செய்யக் கோரி நடிகர் ரஜினிகாந்த் மனு

சென்னை: பிரபல சினிமா பைனான்சியர் நடிகர் ரஜினிகாந்த் மீது, கடன் பிரச்சினை காரணமாக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர்…