Category: தமிழ் நாடு

ரூ.7 கோடி செலவில் புலிகள் காப்பகம், எச்டி செட்டாப் பாக்ஸ் உள்பட 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இன்றோடு 3வது நாளாக எதிர்க்கட்சியான திமுக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறது. இந்த நிலையில் இன்று…

தாழ்த்தப்பட்ட சமூக குடியரசுத் தலைவரை கோவிலுக்குள்  விடாது அவமதிப்பு செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!: கி.வீரமணி அறிவிப்பு

தாழ்த்தப்பட்ட சமூக குடியரசுத் தலைவரை கோவிலுக்குள் விடாது அவமதிப்பு செய்ததைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். இது…

காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து இன்று அரசிதழில் வெளியிடப்படும்: யுபிசிங்

டில்லி: உச்சநீதி மன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த திட்டம், உச்சநீதி மன்ற உத்தரவு ஆகியவை இன்று அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய நீர்வளத்துறை…

எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதி மன்றமும் மறுப்பு: சரண் அடைவாரா?

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எஸ்.வி.சேகர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. இதன்…

எனக்கு சாராய ஆலை கிடையாது: சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த டிடிவி மறுப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று 3வது நாளாக எதிர்க்கட்சி இன்றி செயல்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, அமைச்சர் தங்கமணியின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில், சட்டசபை…

தூத்துக்குடி துப்பாக்கிசூடு: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: தூத்துக்குடியில் மக்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு குறித்த விரிவான அறிக்கையினை வரும் ஜூன் 6-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை…

உதவித்தொகையுடன் மகளிருக்கு இலவச தொழிற்பயிற்சி: உடனே விண்ணப்பியுங்கள்

சென்னை: தமிழக அரசு சார்பில் மகளிருக்கான இலவச திறனாய்வு பயிற்சி ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. உதவி தொகையுடன் வழங்கப்படும் இந்த இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

குரூப்1 தேர்வு எழுதுவோரின் வயது வரம்பு 2 ஆண்டு உயர்வு: டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப்1 தேர்வு எழுதுவோரின் வயது வரம்பு மேலும் 2 ஆண்டு உயர்த்தி டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டு உள்ளது. பொதுப்பிரிவினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வயது வரம்பு 30ல்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஐ.நா கண்டனம்

தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைடுக்கு எதிராக நடத்திய மக்கள் போராட்டத்தில் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமாக…