நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 45,338 பேர் தேர்ச்சி: கடந்தஆண்டை விட 0.7 சதவிகிதம் அதிகம்
டில்லி: நாடு முழுவதும் இன்று மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த நுழைவு தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 45,338 பேர் மட்டுமே…
டில்லி: நாடு முழுவதும் இன்று மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த நுழைவு தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 45,338 பேர் மட்டுமே…
டில்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் நீட்…
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்த, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கிடையே பாலமாக செயல்படுவேன் என்று…
பெங்களூரு: கர்நாடகா முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று சந்தித்தார். அதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். காவிரி பிரச்சினை…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் சாக்கு தயாரிக்கும் ஆலையின் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகள் கரும்புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. விருதுநகர் மாவட்டம்…
டில்லி: நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான கட்ஆப் மதிப்பெண்ணும்…
சென்னை நாளை காலை 9 மணிக்கு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு…
சென்னை: தமிழக சட்டப்பேரவை மானியக்கூட்டத்தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை யாரும் ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூற வேண்டும் என்று பேசினார்.…
டில்லி: நீட் தேர்வு முடிவு இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்த நிலையில், முன்கூட்டியே வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள்…
சென்னை சுற்றுச் சூழல் அமைச்சகம் சென்னையில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகரில் குடிநீர் ஆதாரமான ஏரிகளில் நீர் மட்டம்…