Category: தமிழ் நாடு

திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக போட்டி: டிடிவி அதிரடி

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற டிடிவி தினகரன், கவர்னர்…

வானத்திற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளிதான் ஆளுநர் உரையில் உள்ளது: டிடிவி தினகரன்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் ஆளுநர் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். ஆளுநர் உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமமுக…

சென்னை ஐஐடி : மாணவி தற்கொலையால் பரபரப்பு

சென்னை சென்னை ஐஐடி மாணவியர் விடுதியில் ஒரு மாணவி தற்கொலை செய்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஐஐடியும் ஒன்றாகும். பல மாநிலங்களை…

ரூ.1000 பொங்கல் பரிசு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று சட்டசபையில் இன்று நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புத்தாண்டின் முதல் சட்டசபை…

புத்தாண்டு கொண்டாட்ட விபத்து: தமிழகம் முழுவதும் 13 பேர் பலி! 300க்கும் மேற்பட்டோர் காயம்

சென்னை: 2019ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை கொண்டாடியவர்களில், தமிழகம் முழுவதும் 13 பேர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமுடன் மருத்துவ மனையில்…

தமிழகஅரசு அனைத்து துறைகளிலும் தோல்வி: வெளிநடப்பு செய்த ஸ்டாலின் ஆவேசம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி…

ஆளுநர் உரையை புறக்கணித்து ஸ்டாலின் வெளிநடப்பு

சென்னை: ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். புத்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் இன்று காலை 10…

தர்மபுரி : வடிவேலுவின் ”கிணற்றை காணோம்” காமெடி உண்மை ஆனது

தர்மபுரி தர்மபுரி அருகில் உள்ள சேஷப்ப நாயுடு கோட்டை கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றை காணவில்லை என காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். தர்மபுரி…

‘எளிமையான வாழ்க்கை வாழுங்கள்’: தமிழக சட்டசபையில் ஆளுநரின் உரை தொடங்கியது

சென்னை: 2019ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது பேசிய கவர்னர் பன்வாரிலால் ‘எளிமையான வாழ்க்கை வாழுங்கள்’ என்று கூறினார்.…

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

டில்லி: திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. முன்னாள்…