பொதுமக்களும் பிளாஸ்டிக்கும் கணவன் மனைவிகள்: தத்துவம் பேசும் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: தமிழகம் முழுவதும் 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பொதுமக்களும் பிளாஸ்டிக்கும் கணவன் மனைவிகள்,…