Category: தமிழ் நாடு

பொதுமக்களும் பிளாஸ்டிக்கும் கணவன் மனைவிகள்: தத்துவம் பேசும் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தமிழகம் முழுவதும் 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பொதுமக்களும் பிளாஸ்டிக்கும் கணவன் மனைவிகள்,…

மதுரையில் அமைய எய்ம்ஸ் மருத்துவமனையில் என்னென்ன வசதிகள்!

மதுரை: தமிழகத்தின் நீண்டகால கனவான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உள்ளது. இந்த மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையுடன்…

தமிழகத்தில் 7ந்தேதி முதல் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்! தமிழக அரசு

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் வரும் 7ந்தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. ரேசன்…

வரி ஏய்ப்பு: பிரபல உணவகங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை…

சென்னை: சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பிரபலமான உணவகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 2வது நாளாகவும் சோதனை…

42வது சென்னை புத்தகக் கண்காட்சி: இன்று மாலை தொடங்கி வைக்கிறார் எடப்பாடி

சென்னை: 42வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். இந்த…

திருவாரூர் இடைத்தேர்தல்: டி.ராஜாவின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதி மன்றம்

சென்னை: திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.ராஜா தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக…

மது மயக்கத்தில் மகனை தொலைத்த தந்தை… கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறை

சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த ஓரகடம் பகுதியில் மது மயக்கத்தில் தன்னுடன் அழைத்து வந்த குழந்தையை தொலைத்தார் தந்தை. ஆனால், காவல்துறையினர் தொலைந்த அந்த குழந்தையுடன் ஒரே…

நெஞ்சுவலி: அப்போலோவில் துரைமுருகன் திடீர் அனுமதி…. திமுகவில் பரபரப்பு

சென்னை: நெஞ்சுவலி காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு…

ஒரே பெண்ணை 3 இளைஞர்களுக்கு காட்டி மோசடி செய்த பலே புரோக்கருக்கு தர்ம அடி

சேலம்: ஒரே பெண்ணை 3 இளைஞர்களுக்கு வெவ்வேறு நாட்களில் காட்டி கமிஷன் பெற்று மோசடி செய்த திருமண புரோக்கருக்கு தர்மஅடி விழுந்தது. சேலம் மாவட்டம் ஆத்துர் அருகே…

கருணாநிதி இரங்கல் தீர்மானம்: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கண்ணீர் வரவழைத்த துரைமுருகன் பேச்சு

சென்னை: கருணாநிதி இரங்கல் தீர்மானம் தொடர்பாக பேசிய துரைமுகனின் கண்ணீர் மற்றும் கதறி அழுத பேச்சு தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கண்ணீர் வரவழைத்து பெரும் சோகத்தை உருவாக்கியது.…