Category: தமிழ் நாடு

திருவாரூரில் தேர்தல் குறித்து விவசாய பிரதிநிதிகளிடமும் கேளுங்கள்: மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த வேண்டுமா என்பது குறித்து விவசாய பிரதிநிதிகள், மாவட்ட பிரமுகர்களிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.…

ஜாதி ரீதியான ஏற்றத் தாழ்வுகள் தொடர்ந்தால் போராட்டங்கள் வெடிக்கும்: ப.சிதம்பரம் எச்சரிக்கை

புதுக்கோட்டை: இந்தியாவில் ஜாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்தால் போராட்டங்கள் வெடிக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில்…

‘வாட்ஸ்அப் ‘ திருமண அழைப்பிதழ்: 3ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் பயன்படுத்தியது நிரூபணம்!

சென்னை: குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று ‘வாட்ஸ் அப்’ டிசைனில் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு விநியோகித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இந்த…

உபரி ஆசிரியைகளை அங்கன்வாடி மையங்களில் நியமிக்க உத்தரவு: ஆசிரியைகள் அதிர்ச்சி

சென்னை: அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியைகளை அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்கேஜி யுகேஜியை கவனிக்க தமிழக கல்வித்துறைமுடிவு செய்து. இது ஆசிரியைகள் மத்தியில் அதிர்வலைகளை…

கால்நடைகளுக்கு பிரத்யேக ஆம்புலன்ஸ்: சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்

சென்னை: கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தமிழகசட்டப்பேரவையில் அமைச்சர் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ்…

அனுமன் ஜெயந்தி: 100008 வடைமாலையுடன் ஆசி வழங்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல்: இன்று அனுமன் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரசித்தி பெற்ற நாமக்கல் அனுமன் கோவிலில் அனுமனுக்கு 1லட்சத்து 8 வடை மாலை அணிவித்து…

தமிழக பத்திரிகையாளர்கள் 3 பேருக்கு ராம்நாத் கோயங்கா விருது!

டில்லி: தமிழகத்தைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்களுக்கு ராம்நாத் கோயங்கா விருது வழங்கப்பட்டது. டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,. ஊடகம் மற்றும் பத்திரிக்கையில் சிறந்து விளங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 3…

நொறுக்குத்தீனிகளை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடை கிடையாது: சட்டசபையில் அமைச்சர் தகவல்

சென்னை: நொறுக்குத்தீனிகளை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடை கிடையாது என்று தமிழக சட்டமன்றத்தில் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார். தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல்…

திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறுமா? அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்

டில்லி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திருவாரூரில் தேர்தல் நடத்தலாமா? என்பது குறித்து…

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும்: கமல்ஹாசன்

சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார். விளை நிலங்கள் வழியாக உயர்அழுத்த…