Category: தமிழ் நாடு

கஜா புயல் எதிரொலி : கோயம்பேடு மார்கெட்ட்டில் கரும்பு விலை கடும் உயர்வு

சென்னை கஜா புயல் காரணமாக கரும்புகள் அழிந்ததால் கோயம்பேட்டுக்கு கரும்பு வருவது கடுமையாக குறைந்து விலை உயர்ந்துள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் கோயம்பேடு மலர்…

இன்று பராமரிப்பு பணி : ரத்தாகும் சில மின்சார ரெயில்கள்

சென்னை தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யபட்டுள்ளதாக தென்னக ரெயில்வே தெரித்துளது. தென்னக ரெயில்வே இன்று வெளியிட்டுள அறிக்கையில், “இன்று அதாவது…

சென்னை : விரைவில் 4258 வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பு

சென்னை சென்னை நகரின் பரபரப்பான பகுதிகளில் 4258 வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன. மத்திய அரசின் ஸ்மார்ட் சிடி திட்டத்தின்படி அனைத்து பெரு நகரங்களுக்கும் அத்தியாவசியமான வசதிகள்…

கோடநாடு வீடியோ விவகாரம்: நீதி விசாரணை கோருகிறார் டிடிவி தினகரன்

சென்னை: கோடநாடு தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என…

தலைமைச் செயலர், சென்னை போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை: தடையை மீறி பேனர் வைக்க அனுமதித்ததாக, தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களின் செல்வோரின் பாதுகாப்பு கருதி,…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மருத்துவக் குழுவினர்!

சென்னை: அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும், மருத்துவக் குழுவினரும் ஈடுபடுவார்கள் சென்று மதுரை ஆட்சியர் கூறி…

கொடநாடு எஸ்டேட் தொடர்பான வீடியோ வெளியான விவகாரம்: காவல்துறை வழக்கு பதிவு

சென்னை: ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெஹல்கா இணைய பத்திகையின் முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ வில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி…

கொட நாடு விவகாரத்தில் டிடிவி தினகரன்  மவுனம் ஏன்? திவாகரன் கேள்வி

சென்னை: கொட நாடு விவகாரம் தொடர்பான தெஹல்கா ஊடகவியலாளரின் வீடியோ வெளியான நிலையில், அதுகுறித்து பதில் அளிக்காமல், டிவி தினகரன் மவுனம் காப்பது ஏன் என்று திவாகரன்…

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை: எடப்பாடி அலறல்

சென்னை: ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்திற்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். தனியார்…

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கு: ஸ்டாலின்

திருவாரூர்: ‘கிராமம்தான் தேசத்தின் உயிர்நாடி’ கிராமங்களில் தான் அரசியல் உருவாகிறது’ என்று கிராமசபை முதல் கூட்டத்தை திருவாரூர் தொகுதியில் தொடங்கி வைத்து பேசிய மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில்…