Category: தமிழ் நாடு

ராஜ்பவனுக்கு டிஜிபி டிகே ராஜேந்திரன் வருகை

தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்ல் நிலவும் நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு, தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் வந்திருக்கிறார். தமிழக ஒழுங்கு குறித்து ஆளுநர்…

ஒரு வருடத்துக்கு முன்பே இந்தத் தீர்ப்பு வந்திருக்கக்கூடாதா?: அன்புமணி ராமதாஸ் வருத்தம்

சென்னை, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு சற்று முன்கூட்டியே வந்திருக்கக்கூடாதா என வருத்தம் தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, ஓராண்டுக்கு முன் இந்தத் தீர்ப்பு வந்திருந்தால்…

பன்னீர் “புரட்சி”க்குக் காரணம் மத்திய அமைச்சர்கள் இருவர்தான்!: சு.சுவாமி அதிரடி பேட்டி

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்று ர் என்று வழக்கு தொடுத்தவர் பா.ஜ.க. மூத்த தலைவரும் அக் கட்சியினஅ…

சசிகலா அன்ட் கோ, பெங்களூரு சிட்டி சிவில்கோர்ட்டு அறை எண் 48ல் ஆஜராக உத்தரவு!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு பதிவாளர்…

30 ஆண்டுகளாக சசிகலாவால் ஜெயலலிதா ஏமாற்றப்பட்டார்: தீபா

சென்னை, சசிகலாவால் கடந்த 30 ஆண்டுகளாக தனது அத்தை ஜெயலலிதா ஏமாற்றப்பட்டார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4…

ஜெயலலிதா சொத்துக்காகவே சசிகலா அவருடன் இருந்தார்! சுப்ரீம் கோர்ட்டு சாட்டையடி

டில்லி, ஜெ.வின் சொத்துக்களுக்காகவே அவரது வீட்டில் சசிகலா குடும்பத்தினர் குடியிருந்தனர் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சாட்டையை சுழற்றி உள்ளனர். ஜெயலலிதா வீட்டில் சசிகலா, இளவரசி, சுதாகரன்…

இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் எம்.பி. மைத்ரேயன்

சென்னை: பன்னீர் ஆதரவு எம்.பி மைத்ரேயன் இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார். சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிப்பேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார்.…

கூவத்தூர் சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பாதியிலேயே ரிட்டன்!

சென்னை, சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை மீட்க தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கூவத்தூர் போன ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டார். இன்று சசிகலாவுக்கு…

பன்னீருக்கும், எடப்பாடிக்கும் ஒரே நேரத்தில் பலப்பரீட்சை…. உள்துறைக்கு கவர்னர் அறிக்கை

சென்னை: கவர்னரை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து எம்எல்ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரிவிட்டுச் சென்றார். ஏற்கனவே பன்னீர்செல்வமும் தனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபக்க…

ஜெயலலிதாவின் 10,500 புடவைகள், 750 செருப்புகள் இனி என்ன ஆகும்?

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசும், திமுகவும் செய்த மேல்முறையீட்டு மனு…