ஆம்னி பேருந்துகளை விட அதிக கட்டண கொள்ளையில் சுவிதா சிறப்பு ரயில்….! பயணிகள் அதிர்ச்சி
சென்னை: தென்னக ரயில்வே பொங்கல் சிறப்பு ரயிலாக சுவிதா ரயிலை இயக்கி வருகிறது. இந்த ரயிலின் கட்டணம், ஆம்னி பேருந்து கட்டணங்களை விட பல மடங்கு அதிகமாக…
சென்னை: தென்னக ரயில்வே பொங்கல் சிறப்பு ரயிலாக சுவிதா ரயிலை இயக்கி வருகிறது. இந்த ரயிலின் கட்டணம், ஆம்னி பேருந்து கட்டணங்களை விட பல மடங்கு அதிகமாக…
டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி உச்சநீதி மன்றத்தில் மனு அளித்துள்ளார். இது…
பழனி:, பழனி தைப்பூசத் திருவிழா நாளை ( ஜன.15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் திருவிழாவான தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜனவரி 21ந்தேதி நடைபெறுகிறது.…
அரூர்: அரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜமாணிக்கம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவர் அதிமுகவை சேர்ந்தவர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் தொகுதியில், 1984ம் ஆண்டு…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிக முதல்வர்எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- உலகெங்கும்…
சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் கடும் பனிபொழிவு மற்றும் போகி பண்டிகையை யொட்டிய புகை மாசு காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப் பட்டது. வடமாநிலங்களை வாட்டி எடுத்தும்…
ராமேஸ்வரம்: கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த…
ஐதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நாளை வரை (16ந்தேதி) வரை நெடுஞ் சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…
சென்னை: தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி வரும் 21ந்தேதி எடப்பாடி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கல்விக்கென 24 மணி நேரமும் செயல்பட…
சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இன்று 5வது நாளாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கச்சா எண்ணைய் சர்வதேச விலையை…