Category: தமிழ் நாடு

தமிழகத்தில் பாஜக எந்த கட்சியுடன் கூட்டணி: முரளிதரராவ் சூசக தகவல்

மதுரை: பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பிரதமர் மோடி அறிவிப்பார் என்று பாஜக மேலிட செயலாளர் முரளிதர ராவ் கூறி உள்ளார். தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி…

தொழில்துறைக்கு ஏற்ற மாநிலம் தமிழகம்: நிர்மலா சீத்தாராமன்

சென்னை: தொழில்துறைக்கு ஏற்ற மாநிலம் தமிழகம் என்று சென்னை நந்தம் பாக்கம் டிரேடு சென்டரில் நடைபெற்று வரும் 2வது உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய…

நாளை கேபிள் டிவி தெரியாது: டிவி கட்டண உயர்வு எதிர்த்து கேபிள் ஆபரேட்டர்கள் நாளை போராட்டம்!

சென்னை: டிராய் அறிவித்துள்ள கேபிள் டிவி கட்டண உயர்வை எதிர்த்து, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நாளை போராட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாக கேபிள் டிவி ஒளிபரப்பு…

மோடி கூட்டணி கதவை திறந்துவைத்தும் உள்ளே செல்ல யாரும் தயாரில்லை! திருநாவுக்கரசர்

சென்னை: பிரதமர் மோடி, பாஜகவுடன் கூட்டணி வைக்க கதவை திறந்துவைத்தும் உள்ளே செல்ல யாரும் தயாரில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளர்.…

2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை தொடங்கி வைத்தார்- தொடர்ந்து மாநாடு சென்னையில் தொடங்கி…

2-வது நாளாக போராட்டம்: மாநிலம் முழுவதும் பல இடங்களில் மறியல் – கைது

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்றைய தினம் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பல இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்று…

அதிமுகவுடன் அமமுக இணைப்பா? ‘நெவர்’: டிடிவி தினகரன்

பரமக்குடி: அதிமுகவுடன் அமமுக ஒருபோதும் இணையாது, அதற்கான வாய்ப்பே கிடையாது என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார். பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில…

பாராளுமன்ற தேர்தல்: கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து பேச அதிமுகவில் குழுக்கள் அமைப்பு

சென்னை: அதிமுக சார்பில் மக்களவை தேர்தல் குறித்து பேச்சு வார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்க, பிரசார குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கு தள்ளுபடி! சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்ப தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில்…

பாதுகாப்பு துறையில் தனியார் முதலீடு: திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

திருச்சி: மத்திய அரசு பாதுகாப்பு துறையில் தனியார் முதலீடு செய்ய அனுமதி அளித்துள்ள எதிர்த்து திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்புத் துறையில்…