ராகுல் திட்டம் வரலாற்று சிறப்புமிக்க புரட்சிகர திட்டம்: திருநாவுக்கரசர்
சென்னை: ஏழைகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் ராகுலின் திட்டம் புரட்சிகரமானது என்றும், வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்…
சென்னை: ஏழைகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் ராகுலின் திட்டம் புரட்சிகரமானது என்றும், வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்…
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக, இந்த மாதம் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளம்…
டில்லி: எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறை யீட்டு வழக்கில்…
தர்மபுரி: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ மரணம் குறித்து மீண்டும் விசாரிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். “தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்”…
மதுரை: நாளை மகாத்மா காந்தியின் நினைவுநாளை யொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என அரசுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை…
வருகிற நடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது 40 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை…
சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் அனுமதியின்றி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்து வந்த 4 நிறுவனங் களுக்கு…
சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து விடுதியில் தங்கி படிக்கும் வெளிமாநில மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருவதால்…
உதகை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பபட்டுள்ள கேரளாவை சேர்ந்த சயான், மனோஜூக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இருவரும் ஊட்டி…
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடியை குற்றம்சாட்டி, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மேத்யூ சாமுவேல் மீது…