Category: தமிழ் நாடு

ராகுல் திட்டம் வரலாற்று சிறப்புமிக்க புரட்சிகர திட்டம்: திருநாவுக்கரசர்

சென்னை: ஏழைகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் ராகுலின் திட்டம் புரட்சிகரமானது என்றும், வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்…

போராட்டம் எதிரொலி: அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் ‘லேட்’

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக, இந்த மாதம் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளம்…

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு: ‘திக்… திக்’ பயத்தில் எடப்பாடி அரசு

டில்லி: எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறை யீட்டு வழக்கில்…

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ மரணம் குறித்து மீண்டும் விசாரிக்கப்படும்: ஸ்டாலின்

தர்மபுரி: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெ மரணம் குறித்து மீண்டும் விசாரிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். “தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்”…

காந்தி நினைவு நாள்: தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை: நாளை மகாத்மா காந்தியின் நினைவுநாளை யொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என அரசுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை…

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்திற்கு மீண்டும் வரும் பிரதமர் மோடி!

வருகிற நடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது 40 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை…

அனுமதியின்றி பிளாஸ்டிக் உற்பத்தி: 4 நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் அனுமதியின்றி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்து வந்த 4 நிறுவனங் களுக்கு…

அதிர்ச்சி! சென்னை ஐஐடி விடுதியில் மாணவர் தற்கொலை…

சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து விடுதியில் தங்கி படிக்கும் வெளிமாநில மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருவதால்…

கொடநாடு விவகாரம்: சயான், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

உதகை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பபட்டுள்ள கேரளாவை சேர்ந்த சயான், மனோஜூக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இருவரும் ஊட்டி…

கொடநாடு விவகாரம்: மாத்யூ சாமுவேல் மீதான வழக்குக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடியை குற்றம்சாட்டி, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மேத்யூ சாமுவேல் மீது…