அரியலூரில் 144 தடை கிடையாது: வருவாய் கோட்டாட்சியர் விளக்கம்
அரியலூர்: அரியலூரில் 144 தடை கிடையாது என்றும் தனிநபருக்கான 144(3) செக்ஷனில்தான் தடை விதிக்கப்பட்டு உள்ளது வருவாய் கோட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மறைந்த வன்னியர் சங்க தலைவரும்,…
அரியலூர்: அரியலூரில் 144 தடை கிடையாது என்றும் தனிநபருக்கான 144(3) செக்ஷனில்தான் தடை விதிக்கப்பட்டு உள்ளது வருவாய் கோட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மறைந்த வன்னியர் சங்க தலைவரும்,…
சூரத்: பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற காமிரா மேன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால், தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு, அவருக்கு உதவி தனது பாதுகாவலர்களுக்கு பிரதமர்…
அரியலூர்: வன்னியர் சங்கத்தின் தலைவராகமறைந்த காடுவெட்டி குரு மறைவை தொடர்ந்து பாமகவில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், காடுவெட்டி குருவின் தீவிர ஆதரவாளரான விஜிகே மணி என்பவர்…
சென்னை: கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசு மற்றும் நீதி மன்றத்தின் எச்சரிக்கை மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாக, போராட்டத்தை வாபஸ்…
சென்னை: சென்னையில் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் 6 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவு பெற்றது. மாணவர்களுக்கான இதழ்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில்…
சென்னை தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 11 மணி அளவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்ற தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். தமிழகம் முழுவதும்…
மதுரை: குட்கா விவகாரத்தில் பொய்யான தகவலை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்ததாக, அவர்மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குட்கா முறைகேடு…
சென்னை: தமிழகத்தில் கடந்த 22ந்தேதி முதல் நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்து உள்ளது. பொதுமக்களிடையே எழுந்த…
மதுரை: மதுரை அருகே உள்ள தாத்னேரி அரசு பள்ளியில் ரோபோ ஆய்வகம் திறக்கப்பட்ட உள்ளது. இதுதான் தமிழகத்தில் முதன்முறையாக திறக்கப்பட்டுள்ள ரோபோ ஆய்வகம். மதுரை மாவட்டத்தில் தாத்தனேரி…
சென்னை: சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலை பேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும்போது நீதிமன்றத்தில் ஆஜரான சன் குரூப் அதிபர் கலாநிதி மாறன் பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது…