Category: தமிழ் நாடு

அரியலூரில் 144 தடை கிடையாது: வருவாய் கோட்டாட்சியர் விளக்கம்

அரியலூர்: அரியலூரில் 144 தடை கிடையாது என்றும் தனிநபருக்கான 144(3) செக்ஷனில்தான் தடை விதிக்கப்பட்டு உள்ளது வருவாய் கோட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மறைந்த வன்னியர் சங்க தலைவரும்,…

ராகுல் உதவி எதிரொலி: மயங்கி விழுந்த காமிராமேனுக்கு உதவிய மோடி….

சூரத்: பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற காமிரா மேன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால், தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு, அவருக்கு உதவி தனது பாதுகாவலர்களுக்கு பிரதமர்…

அரியலூரில் 144 தடை உத்தரவு: காடுவெட்டி குருவின் பிறந்தநாளில் பாமகவுக்கு எதிராக உதயமாகிறது புதுக்கட்சி?

அரியலூர்: வன்னியர் சங்கத்தின் தலைவராகமறைந்த காடுவெட்டி குரு மறைவை தொடர்ந்து பாமகவில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், காடுவெட்டி குருவின் தீவிர ஆதரவாளரான விஜிகே மணி என்பவர்…

போராட்டத்தில் ஈடுபட்ட 2,710 ஆசிரியர்களுக்கு 17பி நோட்டீஸ்! விரைவில் இடமாற்றம்….

சென்னை: கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசு மற்றும் நீதி மன்றத்தின் எச்சரிக்கை மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாக, போராட்டத்தை வாபஸ்…

கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் 6மணி நேரம் நடைபெற்ற சோதனை: பரபரப்பு தகவல்

சென்னை: சென்னையில் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் 6 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவு பெற்றது. மாணவர்களுக்கான இதழ்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில்…

தமிழகத்தில் நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் ஆணையர் தகவல்

சென்னை தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 11 மணி அளவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்ற தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். தமிழகம் முழுவதும்…

பொய்த்தகவல்: தலைமை செயலாளர் கிரிஜா மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு….

மதுரை: குட்கா விவகாரத்தில் பொய்யான தகவலை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்ததாக, அவர்மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குட்கா முறைகேடு…

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: பணிந்தது அரசா? ஜாக்டோ ஜியோவா?

சென்னை: தமிழகத்தில் கடந்த 22ந்தேதி முதல் நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்து உள்ளது. பொதுமக்களிடையே எழுந்த…

தமிழகத்தில் முதல்முறை: மதுரை அருகே அரசுப் பள்ளியில் ரோபோ ஆய்வகம் திறப்பு

மதுரை: மதுரை அருகே உள்ள தாத்னேரி அரசு பள்ளியில் ரோபோ ஆய்வகம் திறக்கப்பட்ட உள்ளது. இதுதான் தமிழகத்தில் முதன்முறையாக திறக்கப்பட்டுள்ள ரோபோ ஆய்வகம். மதுரை மாவட்டத்தில் தாத்தனேரி…

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: குற்றச்சாட்டு பதிவின்போது கலாநிதி மாறன் பதற்றம்!

சென்னை: சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலை பேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும்போது நீதிமன்றத்தில் ஆஜரான சன் குரூப் அதிபர் கலாநிதி மாறன் பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது…