இளையராஜா-75: என்னுடைய தலைமைஆசிரியர் இளையராஜா! ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி
சென்னை: இளையராஜா-75 நிகழ்ச்சியில் பேசிய பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்றும், நான் ஆஸ்கர் பெற்றபோது,…
சென்னை: இளையராஜா-75 நிகழ்ச்சியில் பேசிய பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்றும், நான் ஆஸ்கர் பெற்றபோது,…
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்குள் என்னை விட மறுக்கிறார் என்று பாஜக பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது…
கோவை: தமிழகத்தில் முதன்முறையாக யாட்டு யானையான சின்னத்தம்பியை பாதுகாக்கும் நோக்கில், சின்னத்தம்பி பாதுகாப்பு குழு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் இன்று சின்னதம்பியை பாதுகாக்க கோரி போராட்டம்…
சென்னை: முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவுநாளை யொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மெரினா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. நிறுவனரும், முன்னாள்…
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழக முன்னாள் முதல்வரும், திமுக கட்சியை தோற்றுவித்தவருமான…
தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணி ஒருவர் சிறுத்தைக்குட்டி ஒன்றை கடத்தி வந்தார். இது விமான நிலைய சோதனையின்போது தெரிய வந்தது. சிறுத்தைக்குட்டியை பறிமுதல் செய்த…
தமிழகத்தின் திருச்சி அருகே உள்ள பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற இளம்பெண் 15 ஆண்களை திருமணம் செய்துகொண்டு அவர்களை மயக்கி அவர்களிடம் இருந்து ஏராளமான பணம் மற்றும்…
புதுடெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக கே.எஸ். அழகிரியை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், திருநாவுக்கரசருக்குப்…
உடுமலை கௌசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி குன்னூர் வெலிஙன் கண்டோன்மெண்ட் கிளார்க் பணியில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளர். சாதிமறுப்பு திருமணம் செய்துக் கொண்ட சங்கர்…
சென்னை: ஜெ.வின் கனவு திட்டமான ‘சிற்றுந்து சேவை’யை, தற்போது தமிழகத்தை ஆண்டு வரும் எடப்பாடி அரசு முடக்கி வருகிறது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…