1,513 போலி மருத்துவர் மீது வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 1,513 போலி மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி…
சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 1,513 போலி மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி…
சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், நாளை மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. திமுக தலைவர்…
டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றம் அறிவுறுத்தலின் பேரில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இன்று கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு…
சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், நாடாளுமன்ற…
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே, கப்பலில் இருந்து நிலக்கரி இறக்கும் வகையில் நிலக்கரி இறங்கு தளம் மற்றும் கடல் பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியில் உள்ள…
சென்னை: வரும் 10ந்தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, அன்று காணொளி காட்சி மூலம் சென்னை வண்ணாரப்பேட்டை – டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை…
டில்லி: டிடிவி தினகரன், தனது அணிக்கு குக்கர் சின்னம் வழங்க கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு…
சென்னை: செல்போன் திருட்டை தடுக்க தமிழக காவல்துறை ‘டிஜிகாப்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டிஜிகாப் என்ற…
சென்னை: பாஜ கூட்டணியில் சேர தமிழகத்துக்கு ‘நீட் விலக்கு’ கொடுப்பதை நிபந்தனையாக வையுங்கள் அதிமுகவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி…
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹசான், அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம்…