Category: தமிழ் நாடு

புற்றுநோய் பாதிப்பால் பெண்ணின் கர்ப்பப்பை நீக்கப்பட்ட நிலையில் நவீன தொழில்நுட்பம் மூலம் குழந்தை: டாக்டர் கமலா செல்வராஜ் மருத்துவமனை சாதனை

சென்னை: புற்றுநோய் பாதிப்பு காரணமாக கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்ணுக்கு புதிய கருமுட்டை உற்பத்தி செய்து, அதை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க வைத்து சாதனை படைத்துள்ளார்…

5, 8-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

சென்னை: அனைத்து மாநிலங்களிலும் 5ம்வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவி களுக்கு பொதுத்தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில்,…

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 9ந்தேதி மனிதசங்கிலி: அற்புதம்மாள் அழைப்பு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான பேரறி வாளன் உள்பட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி மார்ச் 7ந்தேதி மனிதசங்கிலி போராட் டம் நடைபெறும்…

பாஜ கூட்டணியில் பாமக ஜெயித்ததும் 7 பேர் விடுதலை: பாமக பாலு

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 இடங்களை அதிமுக ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக…

மதுரையில் பதட்டம்: விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி தேவர் அமைப்பினர் போராட்டம்!

மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி இன்று தேவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மதுரையில்…

அதிமுக கூட்டணியில் சேருமா தேமுதிக: கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் சுதீஷ் தீவிர ஆலோசனை

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி குறித்து பேசப்போன தேமுதிகவின் தலைவரின் மனைவி பிரேமலதா வின் நிபந்தனை கண்டு அரண்டு…

திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு: கே.எஸ்.அழகிரி

சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று மாலை 6மணிக்கு அறிவிக்கப்படும் என்றும், அதில், காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து தெரிவிக்கப்படும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி…

அதிமுக கூட்டணியில் சேர தமாகா, புதியதமிழகம், புதிய நீதிக்கட்சியுடன் பேச்சு வார்த்தை: வைகை செல்வன்

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜ, பாமக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நிலையில், புதியதமிழகம், புதிய நீதிக்கட்சி யுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக அதிமுக…

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.25லட்சத்தில் வீடு: ‘கிரெடாய்’ அறிவிப்பு

டில்லி: புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 49 சிஆர்பிஎப் வீரர்க ளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் மதிப்பிலான வீடுகள் இலவசமாக கட்டித்தரப்படும் என ‘கிரெடாய்’…

2வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதா? கோவையில் பரபரப்பு

கோவை கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய தாக குழந்தையின் பெற்றோர்கள் புகார் கூறிய நிலையில், அதற்கு அரசு மருத்துவ மனை…