Category: தமிழ் நாடு

‘டிக் டாக்.. டிக் டாக்.’: அற்ப மாயைக்கு அடிபணியலாமா…. எச்சரிக்கிறார் மனநல மருத்துவர் ராமனுஜம்

இன்றைய நவீன யுகத்தில் பொதுவாக அனைவருமே இணையதளத்தை நம்பியே வாழ்கின்றனர். குறிப்பாக இளைய தலைமுறைகள் இணையமே கதி என வாழ்ந்து தங்களது வாழ்க்கைகைய நரகமாக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக…

மீண்டும் மதிமுகவில் நாஞ்சில் சம்பத்? மதிமுக நிர்வாகிகளுடன் வைகோ ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு போன்ற விஷயங்கிள் குறித்து அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வரும் நிலையில், மதிமுகவும் நாடாளுமன்ற…

கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு: முதல்வர் எடப்பாடி விளக்கம்

சேலம் : தேர்தல் நேரத்தில் அமைக்கப்படும் கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலம்…

என்ன ஆச்சு…..? அயல்நாட்டு அறிஞர்களின் தத்துவங்களை டிவிட் போட்டு பாமகவினருக்கு கிளாஸ் எடுக்கும் ராமதாஸ்…!

சென்னை: திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்த பாமக, பதவி ஆசைக்காக நாடாளு மன்ற தேர்தலில் தொபுக்கடீர் என்று அதிமுக கூட்டணியில் மூழ்கியது பாமக நிர்வாகிகள்,…

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது? பரபரப்பு தகவல்கள்….

டில்லி: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கடைசி கேபினட் கூட்டம் மார்ச் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அதைத்தொடர்ந்து ஓரிரு நாட்களில் நாடாளுமன்ற…

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு 4வது முறையாக மேலும் 4 மாதம் அவகாசம் நீட்டிப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், மேலும் 4 மாதம் கால…

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும்: அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

மதுரை: டாஸ்மாக் தொடர்பான வழக்கில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும் என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த…

கமல்ஹாசனை சந்தித்த பாமக இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி: மக்கள் நீதி மய்யத்தில் சேருவாரா?

சென்னை: அதிமுக பாமக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவில் இருந்து விலகியபாமக இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி, இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனை சந்தித்து…

ஏற்காடு மலை பகுதிகளில் கடுமையான காட்டு தீ…. போக்குவரத்து பாதிப்பு

சேலம்: சேலம் அருகே ஏற்காடு மலை பகுதிகளில் கடுமையான காட்டு தீ பரவி வருகிறது. இதன் காரணமாக மலை பாதை முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுவதால் போக்குவரத்து…

அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: கவர்னர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார்

சென்னை: திருவான்மியூர் அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமுக நலத்துறை அமைச்சர் சரோஜாவும் கலந்து கொண்டார்.…