Category: தமிழ் நாடு

பா.ம,க.வினர் வாக்குகளை வேல்முருகன் பிரிப்பாரா? கூட்டணிக்குள் இழுக்க பெரிய கட்சிகள் போட்டி

பா.ம.க.வில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன், காவேரி என அரை டஜனுக்கும் மேற்பட்ட தலைவர்கள் பிரிந்து சென்றாலும் -கடைசியாக விலகி தனி இயக்கம் கண்டுள்ள வேல்முருகனுக்கு…

’’தேனியில் டி.டி.வி. போட்டியிட வேண்டும்’’ கட்சியினர் நெருக்குதல்

இப்போது தேனி தொகுதி என்று அழைக்கப்படும் அந்த தொகுதி முன்னர் பெரியகுளம் தொகுதியாக இருந்தது. அ.தி.மு.க.வின் கோட்டை. அங்கு தான் டி.டி.வி.தினகரனின் அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. கடந்த…

மாநில சுயாட்சியை விட்டுக்கொடுக்க மாட்டோம்: தம்பித்துரை

திருச்சி: பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக எம்.பி. தம்பித்துரை, அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து, தற்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார். கடந்த சில…

ரூ.32 கோடி செலவில் பாலாற்றில் தடுப்பணை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பட்டினம் வயலூர் பாலாற்றில் ரூ.32.50 கோடி செலவில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வயலூர்…

தமிழகத்தை சுட்டெரிக்கும் சூரியன்: சேலத்தில் அதிக பட்சமாக 39டிகிரி செல்சியஸ்

சென்னை: கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்திலேயே சேலத்தில் அதிகபட்ச வெயில் பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சேலத்தில் அதிகமாக பட்சமாக 90…

சென்னை கட்டிட கலைஞர் வடிவமைத்த ‘தேசிய போர் நினைவகம்’! நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

டில்லி: சென்னை கட்டிட கலைஞர் வடிவமைத்த ‘தேசிய போர் நினைவகத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். தலைநகர் டில்லியில் இந்தியா கேட் அருகில் தேசிய போர்…

கோடையில் தடையற்ற மின்சாரம் கிடைக்குமா? அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பான வழக்கில், கோடை காலத்தில் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என உயர்நீதி…

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும்: நீதிபதிகள் ஆவேசம்

மதுரை: லஞ்ச லாவண்யங்களை ஒழிக்க லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்…

முகிலன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

சென்னை: சமூக ஆர்வலரான முகிலன் காணாமல் போனது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி டி.கே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து…

தமிழகம் தழுவிய உயர் கல்வி காப்போம் இயக்கம் தொடக்கம்: ஊழலுக்கு முடிவு கட்ட நடவடிக்கை

சென்னை: மூத்த பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மாநில அளவில் இணைந்து உயர்கல்வி காப்போம் இயக்கத்தை தொடங்கியுள்ளனர். மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் காப்போம் இயக்கத்தை தொடங்கி அதில்…