Category: தமிழ் நாடு

தற்கொலைக்கு முயன்றாரா நிர்மலாதேவி? விசாரணைக்கு ஆஜர்படுத்தாத போலீசார்

டில்லி: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான வழக்கில், அவர் ஜாமின் கோரி தாக்கல் செய்ய மனுமீதான விசரணைக்கு அவரை காவல்துறையினர் அழைத்து வரவில்லை. அவருக்கு…

இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது சரிதான்! டில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்…

ரூ.120 கோடி ஊழல் என அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னை உள்பட பல பகுதிகளில் சாலைகள் அமைத்ததில் பலகோடி ரூபாய் அளவுக்கு பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் இதில் அமைச்சர் வேலுமணிக்குத் தொடர்பு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம்…

டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை தளர்த்த வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

சென்னை, டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை தளர்த்த கோரி தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில்,…

பெண்களை அடித்து, உதைத்த தி.மு.க பிரமுகர் சரவணன்: கட்சியில் இருந்து நீக்கி ஸ்டாலின் அதிரடி

சென்னை: கடையை காலி செய்யும் விவகாரத்தில் பெண்களை அடித்து, உதைத்த தி.மு.க பிரமுகர் சரவணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி திமுக…

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்றும் ஆஜராகாமல் ஓபிஎஸ் மீண்டும் எஸ்கேப்…..

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத் தில், பல முறை சம்மன் அனுப்பியும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி, ஆஜராவதை தவிர்த்து…

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: 8லட்சத்து 88ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்…

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நாளை (வெள்ளிக்ழமை) தொடங்குகிறது. இந்த கல்வி ஆண்டில் சுமார் 8லட்சத்து 88ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வை எழுத உள்ளார்கள்.…

பலம் பெருகும் டி.டி.வி.தினகரன்.. கட்சி தாவ காத்திருக்கும் எம்.பி.க்கள்

தமிழ்நாட்டில் அனைத்து தலைவர்களையும் தேர்தல் ஜுரம் பாடாய் படுத்துகிறது.உதிரி கட்சி தலைவர்கள், லட்டர் பேட் கட்சி தலைவர்களும் இதற்கு விதி விலக்கல்ல. கூட்டணி பேச்சு வார்த்தையை இறுதி…

இரட்டை இலை யாருக்கு? நாளை தீர்ப்பு வழங்குகிறது டில்லி உயர்நீதி மன்றம்

டில்லி: இரட்டை இலை சின்னம் தங்களுக்கு வழங்க உத்தரவிட கோரி, டிடிவி தினகரன் சார்பில், டில்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில்,…

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் கோரிக்கை ஏற்பு: தமிழகஅரசு குழு அமைப்பு

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் அதிமுக பாஜக கூட்டணியில் இணையும் வகையில் அவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இதன்…