Category: தமிழ் நாடு

பாரிவேந்தரின் ஐஜேகே-வுக்கு ஒரு தொகுதி: ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. பாராளுமன்ற…

ரவுடி போல உள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: டிடிவி தினகரன் பதிலடி

சாத்தூர்: தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரவுடி போல செயல்படுகிறார்… அவரது பேச்சும் அப்பபடியே உள்ளது என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.…

ஓவியாவை கைது செய்ய புகார்!…!

இரெண்டு நாட்களுக்கு முன்பு வெளியான ஓவியா நடித்த 90 எம் எல் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம், முஸ்லீம் லீக் கட்சியினர்…

டிடிவி தினகரன் மானமுள்ளவரா? அமமுகவை தரக்குறைவாக விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்: விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, டிடிவி தினகரனை ஒருமையில் வசை பாடினார். டிடிவி தினகரன் மானமுள்ளவரா? என தரக்குறைவாக விமர்சித்த…

இலங்கைக்கு கடத்த முயற்சி? மண்டபம் பகுதியில் ரூ.6லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

இராமேஸ்வரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்பகுதியில் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டி ருந்த உயர்ரக பீடி இலைகையை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த பீடி இலைகள் மன்னார்…

ரூ.2000 சிறப்பு நிதி: தமிழகஅரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் மனு

சென்னை: தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழை மக்களின் குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்த தமிழக அரசு, இன்று சிறப்பு நிதிஉதவி…

திமுக கூட்டணி ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற மக்கள் கூட்டணி: மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக கூட்டணியானது ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற, எல்லோருக்குமான சமத்துவத்தை வலியுறுத்துகிற மக்கள் கூட்டணி என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அமைக்கப்பட்டு…

தொகுதி உடன்பாடு குறித்து நாளை மீண்டும் திமுகவுடன் பேச்சு: மா.,கம்யூ மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில், மார்க்சிய கம்யூனிஸ் இன்று 2வது கட்ட பேச்சு வார்த்தை நடத்திய நிலையிலும், இன்னும் உடன்பாடு எட்டாத நிலையில், நாளை மீண்டும்…

அபிநந்தன் மீண்டும் விமானப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? விமானப்படை தளபதி

கோவை: பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தின ரால் சிறை பிடிக்கப்பட்ட விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவ சோதனை நடைபெற்று…

தூத்துக்குடி தொகுதி கேட்டு கனிமொழி விருப்ப மனு தாக்கல்!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் திமுக விருப்ப மனு வாங்கி வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு கொடுத்துள்ளார்.…