Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டிற்கு ஏன் கல்வி நிதி ஒதுக்கவில்லை? உயர்நீதிமன்றத்தில் மத்தியஅரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டிற்கு ஏன் கல்வி நிதி ஒதுக்கவில்லை? என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், மத்தியஅரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய…

இன்று 18 மாவட்டங்களில் மழை – நாளை கோவை நீலகிரிக்கு ‘ரெட் அரல்ட்’! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் வாய்ப்பு…

பிரதமர் மோடி தலைமையில் இன்று 10வது நிதி ஆயோக் கூட்டம்! முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று தலைநகர் டெல்லியில் 10வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். கடந்த காலங்களில்…

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல்காந்தியை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

டெல்லி: இன்று நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந் சந்திப்பானது…

லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நரசிங்கபுரம், பேரம்பாக்கம், திருவள்ளூர்

லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நரசிங்கபுரம், பேரம்பாக்கம், திருவள்ளூர் தல சிறப்பு : மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து இடது…

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, இன்று சென்னை வானிலை ஆய்வு மையம், ”அடுத்த ஏழு தினங்களுக்கான…

சென்னையில் 2 நாட்களுக்கு 21 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை வரும் 24 மற்றும் 26 ஆம் தேதி சென்னையில் 21 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன’ இன்று தெற்கு ரயில்வேம் “பொன்னேரி – கவரைப்பேட்டை…

இசைக் கல்லூரியில் நடக்கவுள்ள திரைப்படவிழாவுக்கு தடை கோரி கூட்டறிக்கை

சென்னை இசைக் கல்லூரியில் நடக்கவுள்ள இஸ்ரேலிய திரைப்படவிழாவை தடை செய்ய கோரி ஜனநாயக அமைபுக்கல் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இன்று எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், மே17…

அறக்கட்டளையை மூடும் ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு

சென்னை ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடப்போவதாக அறிவித்துள்ளார் அண்மையில் சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான ஆன்மீக…

திமுகவின் 4ஆண்டு கால ஆட்சியில் அறநிலையத்துறையின் சாதனைகள் என்னென்ன? விவரம் வெளியீடு…

சென்னை: திமுகவின் 4ஆண்டு கால ஆட்சியில் அறநிலையத்துறையின் சாதனைகள் என்னென்ன? என்ற விவரங்களை அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, திருக்கோயில்கள் சார்பில் 1,800 திருமணங்கள், 13 கோயில்களில்…