Category: தமிழ் நாடு

பரோலில் வருகிறார் சசிகலா ?

பெங்களூர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, கடந்த சில நாட்களுக்கு முன் பரோல் விண்ணப்பித்ததாகவும், விண்ணப்பம் ஏற்கப்பட்டால் 30 நாட்கள் பரோலில்…

ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்க ஆதார்: மக்கள் அதிர்ச்சி

டில்லி, ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்க ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இது பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஏழை…

தமிழக அரசியலில் பரபரப்பு: டிடிவி ஆதரவாளர்களுடன் பெங்களூரில் தனி ஆலோசனை!

சென்னை, சிறையில் இருந்து ஜாமினில் வெளியான டிடிவி தினகரன் பெங்களூரில் தனது ஆதரவு எம்எல்ஏ, எம்.பி.க்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சியில்…

சொத்துக்குவிப்பு வழக்கு: அரங்கநாயகத்தின் தண்டனை நிறுத்தி வைப்பு!

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தர விட்டுள்ளது. வருமானத்திற்கு…

சசிகலாவுக்கு 10 நாட்கள் பரோல்?

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா ஒரு வாரம் பரோல் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்ற தீர்ப்பை…

தனியார் மயமாகும் தமிழக ரெயில் நிலையங்கள்!

சென்னை, தமிழகத்திலுள்ள பெரும்பாலான ரெயில் நிலையங்கள் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகிறது. இதற்காக ரூ.350 கோடி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது நாடு முழுவதும் ரெயில்…

கணவனின் தோற்றத்தை கிண்டல் செய்தால்  விவாகரத்து: உயர்நீதிமன்றம்

தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தாலும் விவாகரத்து கோர முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து…

ஆசிரியர்கள் பணி மாறுதல் உள்பட 41 புதிய அறிவிப்புகள்! அமைச்சர் செங்கோட்டையன்!

சென்னை, தமிழகத்தில் கல்வித்துறையில் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் அமைச்சர் செங்கோட்டையன் நாளை 41 புதிய அதிரடி அறிவுப்புகளை வெளியிடுகிறார். தமிழகத்தில், கோடை விடுமுறை முடிவடைந்து நாளை…

பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை! கமிஷனர்

சென்னை:, பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகர கமிஷனர் விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.…

விதிமுறை மீறிய கட்டிடங்கள்: 4 வாரத்தில் புதிய விதி! தமிழக அரசு தகவல்

சென்னை: திநகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இந்நிலையில்…