Category: தமிழ் நாடு

ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு புறக்கணிக்கிறது: டிஜிபி ஜாங்கிட் குற்றச்சாட்டு

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு புறக்கணிக்கிறது என்று, டிஜிபி ஜாங்கிட் தலைமை செய லாளருக்கு புகார் கடிதம் எழுதி உள்ளார். இது காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ஆதித்யா வர்மா பாடல் காட்சிக்காக போர்ச்சுகல் செல்லும் படக்குழு…!

துருவ் விக்ரம் நடித்து வரும் ஆதித்யா வர்மா படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு போர்ச்சுகல் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழில் பாலா…

கபீர் சிங்…. மிரட்டும் டீசர் வீடியோ!

அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங்கின் டீஸர் வெளியாகியுள்ளது. ஷாஹித் கபூர் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.…

சாய் தரம் தேஜா வை காதலிப்பதாக வரும் செய்தி வதந்தி மட்டுமே : ரெஜினா

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரெஜினா தற்போது பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பிரபல நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன்…

நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களில் இருந்த கற்களை பிடுங்கி எறிந்ததுபோல அரசு தூக்கி எறியப்படும்! கனிமொழி டிவிட்

சென்னை: சென்னை சேலம் 8வழிச்சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து, தங்களது விவசாய நிலங்களில் கையகப்படுத்திய அரசு நில அளவைகளை…

தேர்தல் தோல்வி பயம் காரணமாக வன்முறையை தூண்டவே பெரியார் சிலை உடைப்பு: ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயம் காரணமாகவே, தமிழகத்தில் அமைதியை குலைக்க பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து…

குமரியில் பறிமுதல் செய்யப்பட்ட 10ஆயிரம் பொன்னார் படம் பொறித்த டோக்கன்…..! பரபரப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணன் படம் பொறிக்கப்பட்ட 10ஆயிரம் விசிட்டிங் கார்டு அளவிலான டோக்கன் தேர்தல் பறக்கும் படையின ரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் 10வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயரிழந்தனர். இதுகுறித்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதசீன் தலைமையில் ஒருநபர்…

சுவீட் எடு கொண்டாடு: 8 வழிச்சாலை வழக்கில் உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு 5மாவட்ட மக்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: 8வழிச்சாலை திட்டத்தில், நிலம் கையப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 5 மாவட்ட மக்கள்…

8வழிச்சாலைக்கு தடை விதிக்கப்பட்டது எடப்பாடி அரசுக்கு விழுந்த மரண அடி! ஸ்டாலின்

சென்னை: “சென்னை–சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் நிலம் கையப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. இது எடப்பாடி அரசுக்கு…