Category: தமிழ் நாடு

உதகையில் சோகம்: மரம் சாய்ந்து சுற்றுலா வந்த கேரள சிறுவன் பலி…

கோவை: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஊட்டியின் பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மரம் முறிந்து விழுந்ததில்,…

நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்காக ஆரஞ்ச் எச்சரிக்கை

சென்னை: இன்று கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால், நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

கனமழை எதிரொலி; சதுரகிரி – வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தற்காலிக தடை

சென்னை: தென்மேற்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேறவும், விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையேறவும் பக்தர்களுக்கு…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மத்திய அரசு நிதி தராததற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவா? : அரசியல் நோக்கர்கள் வினா

கோவை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்துக்கு மத்திய அர்சு நிதி தராததற்கு ஆதரவா என அரசியல் நோகர்கள் கேட்டுள்ளனர். நேற்று கோவை வந்த முன்னாள் முதல்வர்…

முன்னாள் முதல்வர்  இ பி எஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது, சென்ற மாதம் சென்னையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மிரட்டல்…

சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்

விழுப்புரம் சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று விழுப்புரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம், ”தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய…

இன்று ஊட்டியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்

ஊட்டி இன்று ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் இன்றும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்…

 தொடர் கனமழையால் கோவை ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு

கோவை கடந்த 3 நாட்களாக கோவையில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால்…

 கரூர். கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்..

கரூர். கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்.. திருவிழா பங்குனி உத்திரத் திருவிழா -13 நாட்கள்.மார்கழித் திருவிழா – ஆருத்ரா தரிசனம் – 13 நாட்கள். பிரதோச காலங்கள் ,…