Category: தமிழ் நாடு

காலை 9 மணி நிலவரம்: தமிழகத்தில் 13.48% வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே பல பகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை…

திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், பாமக அன்புமணி ஓட்டு போட்டனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 38 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820…

வாக்குப்பதிவை வலியுறுத்தி கோழிக்கடைக்காரர் நூதன விழிப்புணர்வு பிரசாரம்!

சென்னை: இன்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்வபான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்களித்தவர்கள், தங்களின் விரலின் மீது வைக்கப்பட்ட மையை காட்டினால் அவர்கள் சாப்பிடும் உணவுக்கான பில்லில்…

நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, குஷ்பு உள்பட திரையுலகினர் வாக்கை பதிவு செய்தனர்…

சென்னை: தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே பொதுமக்கள்…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரிசையில் நின்று வாக்களித்தார்… தமிழிசை, கமல்ஹாசன் வாக்கினை செலுத்தினர்

சென்னை: இன்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிதலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களோடு…

இன்று நல்ல நாள்…..அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுகள் அமைவதற்கு நாம் வாக்களிப்போம்…! ப.சிதம்பரம்

சென்னை: இன்று நல்ல நாள். இந்திய நாட்டிலும் தமிழ் நாட்டிலும் நாம் விரும்பும் அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுகள் அமைவதற்கு நாம் வாக்களிப்போம் என்று தனது…

2019நாடாளுமன்ற தேர்தல் 2வது கட்டம்: தமிழகம் உள்பட 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை 17வது மக்களவைக்கான 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 95 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி உள்ளது. நாடாளுமன்ற…

நள்ளிரவில் பரபரப்பு: பூந்தமல்லியில் ரூ.6.47 கோடி பணம், 1380 கிலோ தங்கம் சிக்கியயது

சென்னை: தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பல இடங்களில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் வருமான வரித்துறை மற்றும்…

வாக்காளர்களே கவனம்: வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லையென்றால் மற்ற 11 வகையான அடையாள அட்டைகளை கொண்டு வாக்களிக்கலாம்…

சென்னை: தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், வாக்காளர்கள் தங்களிடம் புகைப்பட வாக்காளர் அட்டை இல்லையென்றால், கீழ்க்காணும் மற்ற அடையாள அட்டைகளை…

கோயம்பேட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்: காவல்துறையினர் தடியடி

சென்னை: இன்று தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, நேற்று இரவு கோயம்பேட்டில் மக்கள் கூட்டம் குவிந்ததால, பஸ்சில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவியது. இதன் காரணமாக சில…