Category: தமிழ் நாடு

பொன்னமராவதி கலவரம்: 1000 பேர் மீது வழக்கு! பதற்றம்…. போக்குவரத்து நிறுத்தம்….

புதுக்கோட்டை: பொன்னமராவதியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சுமார் 1000 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் மீது…

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும்! இந்து என்.ராம்

சென்னை: தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது என்று இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம் தெரிவித்து உள்ளார். சமீபத்தில் நாட்டையே உலுக்கிய ரஃபேல்…

4தொகுதி இடைத்தேர்தல்: விருப்பமனு பெறுவது குறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி ;விருப்பமனு பெறலாம் என…

இரு தரப்பினர் மோதல் எதிரொலி: பொன்னமராவதி சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு

அரியலூர்: பொன்மராவதியில் இரு தரப்பினருக்கு இடையே நேற்று நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து, இன்னும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், ஒரு சமூகத்தினர் குறித்து இழிவாக பேசி…

ஊனமுற்றோருக்கு உதவும் வகையில் அமைய உள்ள சென்னை புது விமான நிலைய முனையம்

சென்னை சென்னையில் புதியதாக கட்டப்பட்டு வரும் விமான நிலைய முனையம் ஊனமுற்றோருக்கு உதவும் வகையில் அமைய உள்ளது. சென்னையில் தற்போதுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்கள் கடந்த…

சசிகலா வந்த பின் பாருங்கள்……! டிடிவி அணியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி மிரட்டல்

சென்னை: அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அந்த கட்சியை சேர்நத் சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த…

99 வயதிலும் தவறாமல் வாக்களித்த முதுபெரும் அரசியல்வாதி காளியண்ணா..!

திருச்செங்கோடு: சுதந்திரத்திற்கு பின்பு அமைக்கப்பட்ட தற்காலிக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த 99 வயது டி.எம்.காளியண்ணா, இந்த வயதிலும் தவறாமல் வாக்களித்துள்ளார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அமைந்த திருச்செங்கோட்டில்…

இரு சமுகத்தினரிடையே மோதல்: பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி திருமாளவன் மனு

அரியலூர்: அரியலூர் அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் இரு சமுகத்தினரிடையே நேற்று ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பொன்பரப்பில் 4 வாக்குச்சாவடிகளில் மறு…

தமிழகத்தின் முதல் சர்க்குலர் ரயில் சேவை: சென்னையில் விரைவில் தொடக்கம்

சென்னை: தமிழகத்தின் முதல் சர்க்குலர் ரயில் சேவை (சுற்றுவட்ட ரயில் சேவை) ஜனவரி இறுதியில் தொடங்கும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் முடிவடைந்து உள்ளதால்,…

அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்! ஒருமனதாக தேர்வு

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், டிடிவி தினகரன் கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாக…