பொன்னமராவதி கலவரம்: 1000 பேர் மீது வழக்கு! பதற்றம்…. போக்குவரத்து நிறுத்தம்….
புதுக்கோட்டை: பொன்னமராவதியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சுமார் 1000 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் மீது…