Category: தமிழ் நாடு

சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மே1ந்தேதி முதல் 33 நாட்கள் கோடை விடுமுறை

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வரும் மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக உயர்நீதி மன்ற பதிவாளர் அறிவித்து உள்ளார். இதுகுறித்து உயர்நீதி மன்ற பதிவாளர்…

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

ராசிபுரம்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம். வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா உட்பட 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு…

ஜெயலலிதாவின் அறிவிப்பை மறந்த தமிழக அரசு

சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவித்தபடி இன்று தமிழ் கவிஞர் நாள் கொண்டாடப்படவில்லை. மறைந்த மாபெரும் கவிஞரான பாரதிதாசனின் பிறந்த நாள் ஏப்ரல் 29 ஆகும். மக்களால்…

சினிமா தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றிய தமிழகஅரசு! உயர்நீதி மன்றத்தில் விஷால் வழக்கு

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த மோதலை தொடர்ந்து இரு அணிகளாக பிரிந்தது. இதையடுத்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை தமிழக அரசு கைப்பற்றி தனி…

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் கோமதிக்கு உதவ முடியவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: எனக்கு யாரும் ஸ்பான்சர் செய்யவில்லை; தமிழக அரசு சார்பாக யாரும் இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்று தங்க மங்கை கோமதி மாரிமுத்து கூறியிருந்த நிலையில்,தேர்தல் நடத்தை…

காலை உணவை தவிர்த்தால் இதய நோய் பாதிப்புக்கு வாய்ப்பு

இன்றைய பரபரப்பான காலக்கட்டத்தில் உணவுதான் பலபேருக்கு சிக்கலாக இருக்கிறது. யாரை கேட்டாலும் சாப்பிடக்கூட நேரமில்லை என்பார்கள். அப்படி ஒருவேளை சாப்பாட்டை சாப்பிட்டாலும் காலை உணவை எப்படியாவது சாப்பிட்டே…

தமிழகத்தில் இதுவரை ரூ.151.88 கோடி பறிமுதல்: சத்தியபிரதா சாஹு

சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.151.88 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், நேற்று மட்டும் 16 லட்சத்து 43 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை…

ஒடிசா நோக்கி திரும்புகிறது ஃபானி புயல்: தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்….! வானிலை மையம்

டில்லி: தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என கூறப்பட்டு வந்த ஃபானி புயல், தற்போது ஒடிசாவை நோக்கி திரும்புவதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக,…

தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் தடை: தமிழகஅரசின் மேல்முறையீடு மனுவில் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதித்துள்ள தடையை எதிர்த்து, தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம்…

4 தொகுதி இடைத்தோ்தல்: அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு! விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தில் மே19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 4 தொகுதி சட்டமன்ற இடைத்தோ்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு அளிக்கும் என்றும், தேமுதிக பொதுச் செயலாளா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா். நடைபெற்று…