Category: தமிழ் நாடு

தமிழகத்தில் அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை: டிவிட்டர் டிரென்டிங்

சென்னை: தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் இன்று டிரென்டிங்கானது. தமிழகவேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக் இந்திய…

மே 5-ம்தேதி நீட் தேர்வு: தேர்வெழுதும் மாணவ மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்; பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் விவரம்

சென்னை: நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி பிற்பகல்…

கோவையில் 3 நோயாளிகளின் உறவினர்கள் பரஸ்பர சிறுநீரக தானம்: நீண்ட காலம் காத்திருந்தவர்களுக்கு விடிவு

கோவை: சீறுநீரகம் கிடைக்காமல் நீண்ட காலம் அவதிப்பட்டனர் 3 நோயாளிகள். அவர்களது உறவினர்களின் சிறுநீரகங்கள் பொருந்தவில்லை. ஆனால், ஒரு நோயாளியின் உறவினரின் சிறுநீரகம் மற்றொரு நோயாளிக்கு பொருந்தியது.…

10நாள் வைகாசி வசந்த உற்சவம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்9ந்தேதி தொடக்கம்

மதுரை: புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 10 நாட்கள் வைகாசி வசந்த உற்சவம் வரும் 9-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் செய்து வருகிறது.…

சபாநாயகர் நோட்டீஸ் விவகாரம்: திமுகவை தொடர்ந்து 2அதிமுக எம்எல்ஏக்களும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு

சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் வழங்கியிருப்பதை எதிர்த்து திமுக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த 2…

ராமலிங்கம் கொலை : குற்றவாளி ஐ எஸ் இயக்க ஆதரவாளரா? – என் ஐ ஏ சந்தேகம்

திரிபுவனம் தேசிய புலனாய்வுத் துறை சோதனையில் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர் ஐ எஸ் தீவிரவாத ஆதரவாளர் என கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம்…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 297 வாக்குச்சாவடியில் 88 பதட்டமானவை: மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தகவல்

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்குச்சாவடி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொகுதியில் 297 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில்,…

மோடியின் அரசு – புகழ்பெற்ற வெளிநாட்டுப் பத்திரிகையின் அபாய மணி..!

புதுடெல்லி: உலகின் பிரபல பத்திரிகைகளுள் ஒன்றான ‘த எகனாமிஸ்ட்’ என்ற பத்திரிகை, நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா, ஜனநாயகத்திற்கான ஆபத்து என்று வர்ணித்துள்ளது. கடந்த 2014ம்…

3எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீசு வழங்கியது அதிமுகவின் உள்கட்சி விவகாரம்! கமலஹாசன் ‘பளிச்’

சென்னை: அதிமுகவின் அதிருப்தி 3எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீசு வழங்கியது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் என்று கமலஹாசன் ‘பளிச்’சென்று பதில் அளித்தார். 4தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம்…

எனக்கு சொந்தமான இடங்களில் தங்கம், பணம் கைப்பற்றியதை நிரூபித்தால் பதவி விலக தயார்! துரைமுருகன்

சென்னை: எனக்கு சொந்தமான இடங்களில் இருந்து தங்கம், மற்றும் கோடிக்கணக்கான பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக முதலமைச்சர் நிரூபித்தால் பதவி விலக தயார் என்று திமுக பொருளாளர்…