Category: தமிழ் நாடு

வெயில் கொளுத்திய வேலூரை குளிர்வித்த ஆலங்கட்டி மழை! பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: தமிழ்நாட்டிலேயே அதிக அளவிலான வெயில் கொளுத்தி வந்த கந்தகபூமியான வேலூரில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்ததால், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி…

கடந்த 2 ஆண்டுகள் மோடி தயவில் ஆட்சி நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி : டிடிவி. தினகரன்

கரூர்: கடந்த 2 ஆண்டுகள் மோடி தயவில் ஆட்சி நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்…

தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர் : கமல்ஹாசன்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசியல் தலைவர்கள் என்னை விட சிறப்பாக நடிக்கின்றனர் என கமல்ஹாசன் கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம்…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 7-ம் தேதி ரம்ஜான் நோன்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மே 7-ம் தேதி ரம்ஜான் நோன்பு தொடங்கும் என அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது…

சபாநாயகர் நோட்டீஸ் விவகாரம்: திமுக, 2அதிமுக எம்எல்ஏக்கள் வழக்கு உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணை!

சென்னை: 3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் வழங்கியிருப்பதை எதிர்த்து திமுக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த…

சிசிடிவி காமிரா சரியாக இயங்கவில்லை: கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார்

கரூர்: கரூர் நாடாளுமன்ற தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமரா சரியாக இயங்கவில்லை என கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்…

காசாளர் மர்ம மரணத்துக்கு வருமான வரித்துறையே காரணம்! மார்ட்டின் மனைவி லீமாரோஸ் குற்றச்சாட்டு

கோவை: லாட்டரி அதிபர் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரி காசாளர் பழனி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் சாவுக்கு காரணம் வருமான…

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று முதல் அக்னி நட்சத்திரம்…

வரம்புமீறி பேசி வருகிறார் பிரதமர் மோடி! ப.சிதம்பரம் காட்டம்

சென்னை: மோடியின் சமீபத்திய தேர்தல் பிரசாரம் எல்லைமீறி போய்க்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உரையிலும் வரம்புமீறி பேசி வருகிறார்… அவரது பேச்சு ஒருவரின் சுதந்திரத்தை பரிசோதனை செய்வதாக உள்ளது முன்னாள்…

ஃபானி பாதிப்பு: ஒடிசாவிற்கு தமிழக அரசு ரூ.10கோடி நிதியுதவி

சென்னை: ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபானி புயலால் அங்கு வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. சில மாவட்டங்கள் கடுமையான சேதங்களை சந்தித்ததுள்ளது. அங்கு நிவாரண பணிகள் தீவிரப் படுத்தப்பட்டு…