தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்…!
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் மீதும் அவரது நிர்வாகத்தின் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப்…
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் மீதும் அவரது நிர்வாகத்தின் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப்…
மதுரை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் தமிழக அரசு…
சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தநிலையில், பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்டது.…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மாதம் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் வரும் 12-ம் தேதி மறுவாக்குபதிவு…
சென்னை: அறநிலையத்துறை உத்தரவுபடி இன்று சென்னை வடபழனி கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சாமி…
சென்னை: தற்போது கோடை விடுமுறை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், பள்ளி மீண்டும் திறக்கும் ஜூன் 3ந்தேதி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று…
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. தமிழகத்தில் அக்னி…
சென்னை: மீடு புகழ் பாடகி சின்மியி, தலைமை நீதிபதி மீதான பாலியல் விவகாரத்தை கையிலெடுக்க முடிவு செய்துள்ளார். சென்னையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக போராட்டம்…
மதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரி ஏற்பட்ட மின்தடை காரணமாக 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்த னர். அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் செலுத்த முடியாததால்,அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த…
சென்னை: இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 (11ம் வகுப்பு) தேர்வு முடிவு வெளியான நிலையில், தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு அடுத்த மாதம் (ஜூன்) 14ந்தேதி…