Category: தமிழ் நாடு

ஐபிஎல் 2019 தகுதிச்சுற்றின் 2வது ஆட்டம் இன்று: சிஎஸ்கேவின் விசில் சத்தம் ஒலிக்குமா?

விசாகப்பட்டினம்: ஐபிஎல் தொடரின் இறுதிகட்டம் நெருங்கி உள்ள நிலையில், இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற உள்ளது.…

போலி கிரெடிட் கார்டுகள்: 2 வெளிநாட்டினர் சென்னையில் அதிரடி கைது

சென்னை: போலி கிரெடிட் கார்டுகளை வைத்திருந்ததாக 2 வெளிநாட்டினர் சென்னையில் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள்…

இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூலூரில் ரூ.1.98 கோடி பறிமுதல்! தேர்தல் பறக்கும்படை அதிரடி

கோவை: கோவை அருகே உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 19ந்தேதி இடைத்தேர்தல் நடை பெற உள்ள நிலையில், அங்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற…

சென்னை மின்சார ரயில்களில் சிசிடிவி காமிரா: முதல்கட்டமாக 4 ரயில்களில் அமல்

சென்னை: தமிழகத்தில் முதன்முதலாக சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரயில்களிலும் சிசிடிவி காமிரா பொருத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து…

பெரா வழக்கு: விசாரணைக்கு காணொளி காட்சி மூலம் ஆஜராக சென்னை உயர்நீதி மன்றம் சசிகலாவுக்கு அனுமதி

சென்னை: பெரா (அந்நிய செலாவணி மோசடி) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, விசாரணைக்கு நேரில் ஆஜராக சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தான் வீடியோ…

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடையாது : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டில்லி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட்…

சாகித்ய அகாடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் மரணம்

திருநெல்வேலி சாகித்ய அகாடமி விருது பெற்றபிரபல எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மரணம் அடைந்தார். பிரபல எழுத்தாளரான தோப்பில் மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டினம் என்னும்…

அரசு பேருந்தில் காவல்துறையினருக்கு ‘ஓசி’ பயணம் கிடையாது: தமிழக போக்குவரத்துதுறை தகவல்

சென்னை: அரசு பேருந்தில் காவல்துறையினருக்கு இலவச பயணம் கிடையாது என்று ஆர்டிஐ-ல் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த…

மே22ந்தேதி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு தினத்துக்கு நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி!

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த மதுரை உயர்நீதி மன்றம் கிளை நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த ஆங்ணடு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்…

7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : ஸ்டாலின்

சென்னை: ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பாக தமிழக ஆளுநர்தான் முடிவு எடுக்க…