துறைத் தேர்வுகள் ஒத்தி வைப்பு: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: மே மாதம் 24 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவிருந்த, 2019 ஆம் ஆண்டுக்கான துறைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்…
சென்னை: மே மாதம் 24 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவிருந்த, 2019 ஆம் ஆண்டுக்கான துறைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்…
சென்னை: சென்னை கோயம்பேடு, மாதவரம், அசோக்நகர் போன்ற பகுதிகளில் எத்திலின் ரசாயணம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் நாலரை டன் மாம்பழகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.…
நாகப்பட்டினம்: விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நாகை மாவட்டத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் தொடங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு…
சென்னை: அரண்டவன் கண்ணிற்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல, சகோதரி தமிழிசை உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி…
தூத்துக்குடி: பாஜகவுடன் கூட்டணி வைக்க பேசி வருகிறேன் என்பதை தமிழிசை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். பா.ஜ.க.வுடன்…
சென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய கமலுக்கு எதிராக டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு வரும் 16ந்தேதி…
சென்னை: திமுக பொருளார் துரைமுருகன் தனது மகன் மற்றும் மனைவியுடன் திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,…
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்த லுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்தது. மேலும் 4சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்…
சென்னை: நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக நடிகர் சங்க தேர்தல் 6 மாத காலத்துக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று மாலை தென்னிந்திய திரைப்பட நடிகர்…
சென்னை: நரேந்திர மோடியின் அரசாங்கம், நாட்டின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்து வைத்துள்ளதால், அடுத்த அரசில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்பவருக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார் முன்னாள் நிதியமைச்சரும்,…