Category: தமிழ் நாடு

ஒரே நாளில் டெட், பிஎட் தேர்வு: தேர்வு தேதி மாற்றப்படுமா?

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல அரசு தேர்வுகள், துறை தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,…

தென்காசியில் மாம்பழம் பதப்படுத்தும் மையம்: தமிழகஅரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் மாம்பழ சீசன் களைக்கட்டத் தொடங்கி உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் அதிக அளவில் மாம்பழம் விளையும் தென்காசி பகுதியில் குளிர்சாதன வசதி கொண்ட மாம்பழம்…

10ஆடி ஆழத்துக்கு பள்ளம்: நாமகிரிப்பேட்டை பகுதியில் அமோகமாக விற்பனை செய்யப்படும் மணல் வியாபாரம்!

நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் வட்டத்தில் கொல்லிமலைஅடிவாரத்தில் நாமகிரிப்பேட்டை இந்த பகுதியை சேர்ந்தசிலர் தங்களது தோட்டங்களில் சுமார் 10 அடி ஆழம் வரை தோண்டி மணல் எடுத்து…

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஒரு சில…

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட அரசு முடிவு: தமிழக கல்வித்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் உரிய அங்கீகாரமின்றி இயங்கி வரும் பள்ளிகளை விரைவில் மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்து உள்ளார். தமிழகம்…

‘விசில் போடு’: மீண்டும் வீறுகொண்டு வருவோம் – வைரலாகும் வாட்சன் வீடியோ…..

சென்னை: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இறுதி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.…

டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் உத்தரவுக்கு தடை: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சுமார் 8 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தும், ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வை எழுதாத தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது என்றும், அவர்களை பணி…

உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளுக்கான வழிமுறைகள்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து, மாநில தேர்தல் ஆணையம் அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 12,524 ஊராட்சிகள்,…

சஞ்சய் தத்தை மாநிலஅரசு தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளபோது 7பேர் விடுதலைக்கு முட்டுக்கட்டை ஏன்? ராமதாஸ் 

சென்னை: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற சஞ்சய் தத்தை மாநிலஅரசு தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளபோது, உச்சநீதி மன்றம் 2 முறை உத்தரவிட்டும்,…

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வு: 2ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன மரகதலிங்கம் குப்பை தொட்டியில் கண்டெடுப்பு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரபலமான மனோன்மணியம் கோவிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அங்கு கடந்த 2ஆண்டுகளுக்கு…