Category: தமிழ் நாடு

எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர் : கமலஹாசன்

சென்னை எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர் என கமலஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசன் கரூர் மாவட்டத்தில்…

லஞ்சம் வாங்க முற்பட்ட மின்வாரிய அதிகாரி கைது

வேலூர் அருகே மின்வாரிய வணிக ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்க முற்பட்டபோது, காவலர்களால் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் சரவணன் என்பவர்,…

குடும்ப தகராறு எதிரொலி: குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக இரு குழந்தைகளுடன் தாய் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரத்தை அடுத்துள்ள…

நாற்று பாவிய வயலுக்குள் பொக்லைனை இறக்கி விவசாயியின் வயிற்றிலடிக்கும் கெயிலின் அடாவடி… கதறும் விவசாயி….

திருவாருர்: டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கெயில் நிறுவனம், நாற்று பாவிய வயலுக்குள் பொக்லைனை இறக்கி குழாய்…

திருவாரூர் அருகே ஆற்றில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள்! தபால் ஊழியர்களின் கைவரிசை?

திருவாரூர்: திருவாரூர் அருகே ஆற்றங்கரையோரம் ஏராளமான ஆதார் அட்டைகள் குவியலாக கிடந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆதார் அட்டைகளை ஆற்றியில் வீசியது யார் என்று காவல்துறையினர் விசாரணை…

நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சை எதிரொலி: ஓபிஎஸ் மகன் பெயர் கல்வெட்டு மாற்றம்

சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் முடிவடையாத நிலையிலும், வாக்குகள் எண்ணப்படாத சூழலிலும், தேனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத், தேனி தொகுதி…

தலைமை செயலாளர் கிரிஜாவுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன், காவல் ஆணையர் விஸ்வநாதன் திடீர் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், காவல் ஆணையர் விஸ்வநாதன் திடீர் ஆலோசனை நடத்தினர். இது பரபரப்பை…

தமிழகத்தில் 22 தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட தடை: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

சென்னை: தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 22 தனியார் பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான்…

123–வது ஆண்டு: ஊட்டி மலர் கண்காட்சி இன்று தொடக்கம்

குன்னூர்: நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவியும் 123வது ஊட்டி மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இதைக்காண…

நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை: செருப்பு, முட்டை வீச்சை தொடர்ந்து கமல் டிவிட்

சென்னை: இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல்மீது நேற்று அழுகிய முட்டை, செருப்புகள் வீசப்பட்டதை தொடர்ந்து வன்முறை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கமல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ம.நீ.ம.…