Category: தமிழ் நாடு

நோ நான்வெஜ். வந்தே பாரத் வில்லங்கம்….

நோ நான்வெஜ். வந்தே பாரத் வில்லங்கம். பழைய விஷயங்களையே ஜிம்கானா வேலை செய்து புதுசு மாதிரி காட்டி மோடி அரசு உருட்டிக் கொண்டிருக்கும் பல விஷயங்களில் ஒன்று,…

ஒரு எம்.பி. பதவிக்காக கட்சியை காலி செய்துவிட்டார் கமல்ஹாசன்! தவெக விமர்சனம்…

சென்னை: திமுகவுக்கு எதிராக கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், “ஒரு மாநிலங்களவை இடத்திற்காகத் தனது கட்சியை முடித்துவிட்டார்” நடிகர் விஜய் கட்சியான த.வெ.க. நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

கன்னட மொழி சர்ச்சை: கமலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு

சென்னை: கன்னடம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விஷயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் கமலுக்கு ஆதரவாக செயல்படும் என அறிக்கை…

வைகாசி விசாகம் திருவிழா: திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று கொடியேற்றம்… 9ந்தேதி உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி: திருசெந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக வசந்த் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான விசாகத் திருவிழா ஜூன்…

தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில்,  கொந்தகை, மதுரை மாவட்டம்.

தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில், கொந்தகை, மதுரை மாவட்டம். தல சிறப்பு : திருவாய்மொழிப் பிள்ளை அவதரித்த தலம். பொது தகவல் : நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக…

முதல்வரால் மக்களுக்கு கிடைத்த வெற்றி நநைக்கடன் கட்டுப்பாடு நீக்கம் : அமைச்சர் தங்கம் தென்னர்சு

சென்னை தமிழ்க அமைச்சர் தங்கம் தென்னரசு நகைக்கடன் கட்டுப்பாடு நீக்கம் முதல்வரால் மக்களுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறி உள்ளார்/ த்திய நிதியமைச்சகம்நகைக் டன்களுக்கான விதிகளை தளர்த்த…

கமலஹாசன் கன்னடம் குறித்து தவறாக பேசவில்லை : நடிகை திவ்யா ஸ்பந்தனா

பெங்களூரு பிரபல நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம் பியுமான நடிகை திவ்யா ஸ்பந்தனா கன்னடம் குறித்து தவராக பேச்வில்லை எனக் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 24ம் தேதி,…

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வைகோவின் சகோதரி மரணத்துக்கு இரங்கல்

சென்னை வைகோவின் சகோதரி சரோஜா மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சகோதரி சரோஜா அம்மையார் மறைவையொட்டி அவரது…

உற்பத்தி துறையில் தமிழகம் உலக அளவில் சாதனை

சென்னை தமிழகம் உற்ப்த்தி துறையில் உல்க அளவில் சதனை புரிந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது/ இன்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.2 2014-ல் ‘மேக் இன் இந்தியா’ (Make…

மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை! வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!

சென்னை: மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை செய்து வந்த வடமாநில இளைஞர்கள் 3 பேர் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று…