Category: தமிழ் நாடு

மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு வாய்ப்பு: அமைச்சர் கடம்பூர் ராஜு

புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கும் வாய்ப்பிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு நேரில் சென்று…

மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்டஇளைஞர்கள் கைது: 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசில் ஈடுபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. சென்னை மெரினா கடற்கரை…

உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வலிமையை நிரூபிக்கும்: மருத்துவர் ராமதாஸ்

மக்களவைத் தேர்தல் முடிவால் பாதிப்பு இல்லை என்றும், உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வலிமையை நிரூபித்துக்காட்டும் என்றும், அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.…

19.5 டிஎம்சி நீர் திறக்க தமிழக அரசு வற்புறுத்தாதது ஏன் ?: வைகோ கேள்வி

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 19.5 டிஎம்சி தண்ணீர் திறக்க தமிழக அரசு வற்புறுத்தாதது ஏன் ? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார். இதுத்தொடர்பாக மதிமுக…

ஆக்கிரமிக்கப்பட்ட இசை கலைஞர் சீர்காழி சிவ சிதம்பரத்தின் நிலம்: ஐவர் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் பிரபல கர்நாடக இசை கலைஞர் சீர்காழி சிவ சிதம்பரத்தின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். பிரபல கர்நாடக இசை…

வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் விழா: ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் உள்ள அத்திவரதர் சிலையை வெளியே கொண்டு வருவதற்காக குளத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள்…

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த டிக்டாக் பிரபல சிறுவன் கொலை: ஒருவர் கைது

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்ததால், டிக்டாக்கில் கலக்கிய சிறுவனின் தலையில் கல்லை போட்டு கொன்றதாக வாலிபர் ஒருவர் காவல்துறையிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நெல்லை அருகே உள்ள தாழையூத்தை…

அமமுகவின் சின்னமும், பிரச்சாரமும் மக்களிடம் சேரவில்லை: தங்கத்தமிழ்செல்வன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம் சரிவர கொண்டு சேர்க்கப்படவில்லை என்றும், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்றும் அதன் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.…

திருவண்ணாமலையில் கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியர் கைது

திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியை, அம்மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலையில் போலி டாக்டர் கருகலைக்கலைப்பில்…

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை: பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க மருத்துவர்கள் கோரிக்கை

ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது உறுதியான நிலையில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பள்ளி திறப்பை தள்ளிப்போட முடியுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை மற்றும்…