Category: தமிழ் நாடு

திமுக முன்னாள் துணை மேயர் கைது

மதுரை: மதுரையில் முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் கைது செய்யப்பட்டார். பாண்டி கோவிலில் பெண் ஒருவரை அவதூறாக பேசியதாக திமுக முன்னாள் துணை மேயர் மிசா…

ஊழலுக்கு ஒத்துழைக்காத உதயசந்திரனை மாற்றுவதா?: ராமதாஸ் கண்டனம்

சென்னை: ஊழலுக்கு ஒத்துழைக்காத கல்வி துறை செயலாளர் உதயச்சந்திரனை மாற்ற முயற்சிப்பதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

உதவி கேட்க வந்தவர் மீது கொலைப்பழி சுமத்தியதா ஓ.பி.எஸ். அணி?

திருச்சி முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்ஸை கொலை செய்ய முயன்றதா அப்பாவி ஒருவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. ops அ.தி.மு.க. மூன்று அணிகளாக உடைந்து ஒவ்வொரு…

விபத்தில் சிக்கிய 3 பேரை காப்பாற்றிய அமைச்சர்

ஆற்காடு: விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மூவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன். மவேலூர் மாவட்டத்தில் உள்ள குண்டலேரி கூட்டுரோடு அருகே இரண்டு…

தமிழகத்தில் இந்த மாதம் அதிக மழை பெய்யும்!!

சென்னை: வர்தா புயலுக்கு பின் கடந்த மார்ச மாதத்தில் தமிழகத்தில் கூடுதல் மழைபொழிவு இருந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த 2 வாரத்தில் சென்னையில் மழை பொழிவு அதிகளவில்…

பொன்.ராதாவை உதாசீனப்படுத்திய வெங்கையா நாயுடு

தமழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு உதாசீனப்டுத்திய காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. வெங்கையாவை வாழ்த்தும் பொருட்டு, பொன்னாடை போர்த்த முயல்கிறார்…

கட்டிப்பிடிக்காதே :  பிக் பாஸ் படப்பிடிப்பு தளத்தில் இந்து அமைப்பு போராட்டம்

சென்னை சென்னையை அடுத்த செம்பரம்ப்பாக்கம் பகுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து ஈவிபி ஃபிலிம் சிட்டி முன்பு ஒரு இந்து அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. கமலஹாசன் நடத்தும்…

திருச்சி : ஓ பி எஸ் சை கொல்ல முயன்ற நபர் கைது

திருச்சி திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை கொல்ல கத்தியுடன் பாய்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விமானம்…

ஆன்லைனில் புகார் அளிக்க ரூ.20 கட்டணத்தில் மொபைல் ஆப் : தமிழக போலீஸ் அறிவிப்பு

சென்னை இண்டர்நெட் வசதி இல்லாதவர்கள் ரூ.20 செலுத்தி மொபைல் ஆப் மூலம் போலீசுக்கு புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில்…

ஏழைப்பெண்ணின் வழக்கு 24 வருடங்கள் இழுத்தடிப்பு : உயர்நீதிமன்றம் வருத்தம்….

சென்னை சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணி 1993ல் தன் மகன் இறப்புக்கு நஷ்ட ஈடு கோரி தொடர்ந்த வழக்கை 24 ஆண்டுகள் முடிக்காமல் இருந்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம்…