Category: தமிழ் நாடு

மாற்றுத் திறனாளியை காரிலிருந்து இறக்கிவிட்ட சென்னை கால் டாக்ஸி ஓட்டுநர்

சென்னை: மனித உரிமை ஆர்வலர் அர்மான் அலி மாற்றுத் திறனாளி என்பதால், வாடகை காரிலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்…

தண்ணீரை தேடுவதால் நீர்நிலைகளை தூர் வார மறந்த தமிழக அரசு

சென்னை வரும் அக்டோபர் மாதம் பருவமழை தொடங்க உள்ள நிலையில் அரசு நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் அக்கறை செலுத்தாமல் உள்ளது. சென்னை நகருக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக…

டில்லி அகில இந்திய வானொலியில் மீண்டும் தமிழ் செய்தி வாசிக்கப்பட வேண்டும்! டி.ராஜா வலியுறுத்தல்

டில்லி: தலைநகர் டில்லியில் அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக ஒலிபரப்பப் பட்டு வந்த வந்த தமிழ் செய்தி ரத்து செய்யப்பட்டதற்கு கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.ராஜா கடும்…

வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்தால் தடுப்போம்! துரைமுருகன் மிரட்டல்

சென்னை: சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு வேலூர் அருகே உள்ள சாத்தனூர் அணை உள்பட பல நீர் நிலைகளில் இருந்து ரயில் மூலம்…

தமிழகத்தில் மாபெரும் குடிநீர் பஞ்சம்: தமிழகஅரசு மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் மாபெரும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது, அதை தடுக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி அரசு மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு சுமத்தி…

தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறோம்! வேலுமணி

சென்னை: தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறோம் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்து உள்ளார். தமிழக மக்களை வாட்டி…

திருநாவுக்கரசரின் தெனாவெட்டு பேச்சு எதிரொலி: காங்கிரசுக்கு எதிராக குரலை உயர்த்திய திமுக முன்னாள்அமைச்சர் நேரு….!

சென்னை: திருச்சியில் நடைபெற்ற தமிழகஅரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக திருச்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, காங்கிரஸ் கட்சியை எவ்வளவு காலம் தான் தூக்கி…

தண்ணீர் பிரச்சினை: தமிழகம் முழுவதும் திமுக வினர் ஆர்ப்பாட்டம் – படங்கள்

சென்னை: குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சென்னை உள்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் தற்போது நிலவும் வரலாறு காணாத…

தண்ணீரை காரணம் காட்டி விடுமுறை அறிவிக்கும் தனியார் பள்ளிகளை அரசு கைப்பற்றும்! செங்கோட்டையன் எச்சரிக்கை

சென்னை: தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால், அந்த பள்ளிகளை தமிழக அரசு கைப்பற்றி நடத்தும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்…

‘வெய்ட் அண்ட் சீ’ ஸ்டாலினின் வீரவசனம் வெடிகுண்டா? ஜூன் 1ந்தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்!

சென்னை: தமிழக சபாநாயகர் தனபால் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ள நிலையில், அதுகுறித்து ஜூலை 1ந்தேதி வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தங்களின் வியூகம்…