Category: தமிழ் நாடு

அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 2லட்சத்துக்கு 47ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை குறைவு! அதிர்ச்சி தகவல்

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டை விட…

தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை! சென்னை வானிலை மையம் குளிர்ச்சி தகவல்

சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் கடற்கரையோர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பல நாட்களுக்கு பிறகு சென்னையில் நேற்று ஓரளவு மழை…

தபால் துறை தேர்வு ரத்து அறிவிப்பு: தமிழக எம்.பி.க்களின் எதிர்ப்பால் பணிந்தது மோடி அரசு

டில்லி: இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்ற அஞ்சல்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்து உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக…

நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ்…

புதுப்பிக்கப்படாத சர்வே எண்கள் – ஆபத்தில் கோயில் நிலங்கள்

சென்னை: தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை, சென்னை மாநகரிலுள்ள கோயில் சொத்துக்கள் குறித்த சர்வே எண்களைப் புதுப்பிக்காமல் வைத்துள்ளதால், அந்த நிலங்கள் ஆக்ரமிப்பாளர்களின் கரங்களுக்குள் எளிதாக செல்லும் நிலை…

தபால் துறை தேர்வு: திமுக, அதிமுக உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

டில்லி: மத்திய அரசு சமீபத்தில் நடத்திய தபால்துறை தேர்வில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக மாநிலங்களைவையில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால், சபை…

சென்னை நந்தனத்தில் கோர விபத்து: மாநகர பஸ்சில் மோதி 2 இளம் பெண்கள் பலி!

சென்னை: சென்னை நந்தனத்தில் இன்று காலை நடைபெற்ற கோர விபத்தில் ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரில், பின்னால் அமர்ந்திருந்த இரண்டு இளம்பெண்கள் சம்பவ…

தண்ணீர் தட்டுப்பாடு: சென்னையில் விர்ரென உயர்ந்துள்ள ‘​​போர்வெல்’ கட்டணம்!

சென்னை: சென்னையில் குடிதண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் தட்டுப்பாடு காரணமாக, வீடுகளில் போர் போடும், போர்வெல் நிறுவனங்களின் கட்டணமும், விண்ணைத்தொடும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது நடுத்தர மக்களிடையே…

இரண்டுவிதமான இங்க் கொண்டு எழுதினால் காசோலை செல்லாது: உயர்நீதிமன்றம்

சென்னை: காசோலை எழுதும்போது இரண்டுவிதமான இங்க் பயன்படுத்தினால், காசோலை மற்றும் உறுதியளிப்பு ஆகிய இரண்டும் செல்லாததாக மாறிவிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு…

அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்

காஞ்சிபுரத்தில் தற்போது பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை என்று இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் பனீந்தர ரெட்டி கூறியுள்ளார். அத்திவரதரை காண்பதற்கு தினமும் லட்சக்கணக்கான…