Category: தமிழ் நாடு

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து ‘ஜனநாயக படுகொலை’! ஜனாதிபதிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

டில்லி: “காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிப்பை நிறுத்தி வையுங்கள்” என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மக்களுடன்…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக., ஆம்ஆத்மி, பிஜுஜனதாதளம் ஆதரவு!

டில்லி: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 270 மற்றும் 35ஏ நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் இன்று பாராளு மன்றத்தின்…

வேலூர் மக்களவைத் தொகுதியில் மதியம் 1மணி நிலவரப்படி 29.46% வாக்குப்பதிவு

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 29.46 சதவீத வாக்குகள் பதிவு நடைபெற்றுள்ளது.…

ரெட்ஹில்ஸ் அலமாதி அருகே ராணுவ நிலம் ஆக்கிரமிப்பு! மீட்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரம்

ரெட்ஹில்ஸ்: ரெட்ஹில்ஸ் அலமாதி அருகே ராணுவ நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதை மீட்கும் பணியை ராணுவத்தினர் துரிதப்படுத்தி உள்ளனர். இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.…

மழைநீர் சேகரிப்பு வைத்துள்ளவர்கள் தண்ணீர் பிரச்சினையில் இருந்து தப்பிப்பு!

சென்னை: சென்னையில் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய அளவு மழை இல்லாததாலும், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்த நிலையிலும், சமீபத்தில் பெய்த மழையை, தங்கள் கட்டிடங்களில்…

நடப்பாண்டில் வேலையை இழந்த 20% பொறியியல் பேராசிரியர்கள்! அதிர்ச்சி தகவல்கள்

சென்னை: தமிழகத்தில் நாட்டிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பின்மீதான மோகம் குறைந்து வருவதால், பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள்…

11மணி நிலவரப்படி 14.61% : வேலூர் மக்களவைத் தொகுதியில் மந்தமான வாக்குப்பதிவு

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலை 11 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் தெரிய வந்துள்ளது.…

தடுப்பணைகள் குறித்த அண்ணா பல்கலையின் ஆய்வு சொல்வதென்ன?

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில், சென்னை அண்ணாப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம், தடுப்பணைகள் குறித்த பல ஆழமான புரிதல்கள்…

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல்: காலை 10மணி வாக்குப்பதிவு நிலவரம்

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலை 10 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் தெரிய வந்துள்ளது.…

வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது. வரும் 9ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற…