Category: தமிழ் நாடு

ஐந்தே நாட்களில் ரூ. 28 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 216 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 27,896-க்கு விற்பனையாகிறது. சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.…

இருளடைந்து கிடக்கும் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்கள்! ரயில்வே கவனிக்குமா?

சென்னை: சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை மாடி ரயில்சேவை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்கள் இருளடைந்து காணப்படுகிறது. இதன்…

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 3வது அலகில் பழுது: 210 மெ.வா மின் உற்பத்தி நிறுத்தம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 3வது அலகில் பழுது காரணமாக பராமரிப்பு பணி நடைபெறுவதால், 45 நாட்களுக்கு மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில்…

நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மை எதிரொலி: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவு

நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாத காரணத்தால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,171 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை பகுதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று…

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே மோதல் அதிகரிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பயிர்களை யானைகள் உள்பட வன விலங்குகள் அழித்து வருவதால், அங்கு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும்…

கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசிகள் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த ரேஷன் அரிசிக்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரயில் மூலம் ரேஷன்…

நீலகிரியில் கொட்டும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 2வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: தமிழகத்தில் 5 ஏடிஜிபி தலைமையில் தீவிர கண்காணிப்பு

சென்னை: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் 5…

அரசு பள்ளி மாணவர்களின் அசத்தல் செயற்கைக்கோள்! 11ந்தேதி விண்ணில் பறக்கிறது…..

சென்னை: அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி ஆசிரியர் உதவியுடன், சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் வகையில் தயாரித்துள்ள அசத்தலான செயற்கைக்கோள் வரும் 11ந்தேதி விண்ணில் பறக்க உள்ளது. இது…

மழை நீர் சேமிப்பு திட்டத்தை சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவோம்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

மழை நீர் சேகரிப்பு சேலஞ்ச் முறையில், குடிநீர் பற்றாக்குறையை போக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்…