Category: தமிழ் நாடு

கணிப்பொறி சந்தையின் வளர்ச்சிக்கு காரணமான தமிழக அரசின் ஒப்பந்தம்!

சென்னை: பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்காக 15 லட்சம் லேப்டாப்கள் வாங்கும் தமிழக அரசின் முடிவால் நாட்டின் கணிப்பொறி சந்தை இரட்டிப்பு வளர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.…

கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுகிறது! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ள சென்னை உயர்நீதி மன்றம், கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுகிறது என்றும் குற்றம் சாட்டி…

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு திடீர் சரிவு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவில் வினாடிக்கு 5,000 கன அடி நீர் சரிந்துள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து…

அரியலூர் வாரணவாசியில் ‘முதல் நிலத்தடி அருங்காட்சியகம்’! முதல் எடப்பாடி திறந்து வைத்தார்.

சென்னை: தமிழ்நாட்டின் முதல் நிலத்தடி அருங்காட்சியம் அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு வந்த அருங்காட்சியகத்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

என்ஆர்ஐ தொழிலதிபர் வீட்டில் கொள்ளை! போலி கையெழுத்துபோட்டு செக்கை மாற்ற முயன்ற காவலாளி தலைமறைவு

சென்னை: திருவான்மியூர் லட்சுமிபுரம் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த காவலாளி, அங்கிருந்த செக்கை எடுத்து, அதில் போலியாக கையெழுத்துபோட்டு பணம் எடுக்க முயற்சித்த நிலையில், வங்கி அதிகாரிகள் சந்தேகம்…

45 அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 4500 இடங்கள்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள 45 அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 4500 இடங்கள் நடப்பு ஆண்டில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது. சமீப…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது …!

2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் கலைமாமணி விருதுகள் சென்னை சேப்பாக்கத்தில்…

இருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதி! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: இருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மும்மொழிக்கொள்கையை எந்த இடத்திலும் ஆதரிக்கவில்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். கோவை விமான…

6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமமைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி, நெல்லை ஆணையராக இருந்த…

கொள்ளையர்ளை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு ‘அதீத துணிவு’ விருது! எடப்பாடி வழங்கினார்

சென்னை: கொள்ளையர்ளை விரட்டியடித்த நெல்லை கடையத்தை சேர்ந்த விவசாய தம்பதிக்கு ‘அதீத துணிவு’ விருது வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவுரவித்தார். நேற்று தமிழகஅரசு சார்பில்…