Category: தமிழ் நாடு

முன்னேறும் பல்கலைக்கழக அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகம் பெறுமா?

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்னேறும் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னேறும் பல்கலைக் கழக அந்தஸ்து நாட்டில் 20 உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்படுகிறது இவ்வாறு…

பள்ளி விடும்போது, உடற்கல்வி ஆசிரியர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்!

சென்னை: பள்ளி விடும்போது, உடற்கல்வி ஆசிரியர் பள்ளி அருகே ஏற்படும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மாணவ மாணவிகளை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு…

தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிப்பு : ஒரு ஆய்வு

சென்னை தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்படுவதன் காரணங்கள் குறித்த ஒரு ஆய்வு இதோ. சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேலூர்…

கியூ.ஆர். கோடு மூலம் பாடங்கள்: நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக அமல்! அமைச்சர் செங்கோட்டையன்

கோபி: கியூ.ஆர். கோடு மூலம் பாடங்கள் படிப்கும் திட்டம் நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச 2 ஆயிரம்…

மனைவி வெளிநாடு செல்வதை தடுக்க, ‘வெடிகுண்டுடன் பெண்’ பயணம் என மிரட்டல் விடுத்த கணவர்!

சென்னை: மனைவி வெளிநாடு செல்வதை தடுக்க நினைத்த நபர் ஒருவர், விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அப்போது, வெடிகுண்டுடன் தற்கொலைப் பெண் ஒருவர் விமானத்தில் பயணம்…

அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக வாகனம் ஓட்டினால், முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000 அல்லது 6 மாத கால சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை…

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 4வது இடம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 4வது இடத்தில் இருந்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம், பொது அலுவலக வளாகத்தில், உடல்…

சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது!

திருச்சி: சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்த தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், காமராஜ், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள்…

282 ரெயில் நிலையங்களில் ‘வை–பை’ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது! தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் தகவல்

சென்னை: தமிழகத்தில் ரெயில் நிலையங்களில் ‘வை பை’ வசதி செய்து தரப்பட்டுள்ளது, மேலும் 275 ரெயில் நிலையங்களுக்கும் ‘வை பை’ வசதி விரிவாக்கம் செய்யப்படும் என்று தெற்கு…

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. இன்று அதிகாலை முதலே சென்னை, காஞ்சிபுரம்…