Category: தமிழ் நாடு

வரும் 28ந்தேதி உபரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்கள் இறுமாறுதல் கலந்தாய்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதனப்டி கலந்தாய்வு ஆகஸ்டு 28ந்தேதி நடைபெற உள்ளது.…

 “அவரு ஜோக்கருங்க”: அமைச்சர் ஜெயக்குமாரை நக்கலடித்த ஸ்டாலின்

சென்னை: டில்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சித் தலைவர்களின் போராட்டம் வெற்றிபெற்றதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, அமைச்சர் ஜெயக்குமார் ஒரு…

துரைமுருகனுடன் அளவளாவிய ஓபிஎஸ் மகன்! தேனியில் பரபரப்பு

மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் இன்று தேனி சட்டமன்ற தொகுதியில் ஆய்வு செய்த நிலையில், குழுவின் தலைவர் துரைமுருகன், உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவுடன், ஓபிஎஸ் மகனும், தேனி…

விசாரணைக் கூண்டில் பி.சிதம்பரம்: அபிஷேக் மனு சிங்வி, துஷார் மேத்தா காரசார வாதம்…

டில்லி: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்பு விசாரணை கூண்டில் நிற்க…

கூவம் நதியைச் சுத்திகரிக்கலாம் ஆனால் சீரமைக்க முடியாது : நிபுணர்கள் கருத்து

சென்னை தமிழக அரசு அறிவித்துள்ள கூவம் நதி சீரமைப்பு குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை நகரில் ஓடும் கூவம் நதியின் பெயரைக் கேட்டாலே பலரும் மூக்கை…

முதல்வர் எடப்பாடியிடம் அப்துல்கலாம் விருது பெற்றார் இஸ்ரோ தலைவர் சிவன்!

சென்னை: தமிழக அரசு அறிவித்த அப்துல்கலாம் விருதை இஸ்ரோ சிவன் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு…

நீதிமன்றத்தில் சிதம்பரம்; காவலில் எடுக்க சிபிஐ தீவிரம்! பரபரக்கும் தலைநகரம்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று பிற்பகல் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்…

மியூசிக் மூலம் மாணவர்களின் மனநிலையை மாற்றும் மாநில கல்லூரி!

சென்னை: மாணவர்களிடையே வளர்ந்து வரும் ரவுடி கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில், மாணவர்களின் மனநிலையை மாற்றி, அவர்களை ஊக்கு விக்கும் வகையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள பிரசிடென்சி…

ஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்

இந்தியாவின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றான சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ்-ன் 379வது பிறந்த தினம் இன்று. மெட்ராஸ் (இப்போது சென்னை என அழைக்கப்படுகிறது) இது நிறுவப்பட்டதிலிருந்து 378…

வேளாங்கண்ணி மாதா கோவில் விழா! 25ந்தேதி முதல் 200சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு திருவிழாவையொட்டி வரும் 25ம் தேதி முதல் 200 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து…