கழிவு நீர் தொட்டி சுத்தம் : பிறந்த நாள் அன்று இறந்த இளைஞர்
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது பிறந்த தினத்தன்று கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது மரணம் அடைந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள…
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது பிறந்த தினத்தன்று கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது மரணம் அடைந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள…
சென்னை: தமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த மெகா திட்டத்திற்கு 198 கோடி ரூபாய்…
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு ஊழல் புகாரில் விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்குக் குறைவாக மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் போது…
சென்னை: மெட்ராஸ் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு…
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில்சேவையை நாடும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 5 மாதங்களில் மட்டும் 95 லட்சம் பயணிகள் புறநகர் மின்சார ரயில்…
டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சசர் ப.சிதம்பரம், நான் ஏன் கைது செய்யப்பட்டுள்ளேன்? என்று…
டில்லி: வாகன விற்பனை சரிவைத் தொடர்ந்து பிரபல கனரக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், தனது நிறுவனத்தின் எண்ணூர், ஓசூர் ஆலைகளை தற்காலிகமாக மூடி உள்ளது.…
சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்ற…
சென்னை: கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் கடந்த 8 மாதங்களில் சுமார் 84 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தி உள்ளது. வாகனங்களின் மூலம் கழிவுகள் எடுத்துச் செல்வது குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து…
சென்னை: மேகாலயா மாநிலத்துக்கு மாற்றப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி, அதை ஏற்க மறுத்து தனது ராஜினாமா கடிததத்தை குடியரசுத் தலை வருக்கும்,…