Category: தமிழ் நாடு

10ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: கடந்த கல்விஆண்டு முதல் பிளஸ்-2 மொழிப்பாடங்கள் ஒரே தாளாக தேர்வு நடைபெற்று வரும் நிலையில்,நடப்பாண்டில் இருந்து 10ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் இனி ஒரே தேர்வு நடத்தப்படும்…

நாடாளுமன்ற குழு உறுப்பினர்களாக தமிழக எம்.பி.க்கள் நியமனம்! உரத்துறைக்கான குழு தலைவராக கனிமொழி நியமனம்!

டில்லி: எம்.பி.க்களைக் கொண்ட பல்வேறு பாராளுமன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி…

மோடி- சீனஅதிபர் ஜின்பிங் சந்திப்பு: தலைமை செயலாளர், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை செயலாளர் தலைமையில்…

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் எப்போது? வானதி சீனிவாசன் தகவல்

சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து, முன்னதாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது தமிழக…

டிசம்பர் முதல் வீடு கட்ட ஆன்லைன் மூலம் அனுமதி! துணைமுதல்வர் ஓபிஎஸ்

சென்னை: சென்னை போன்ற நகரப்பகுதிகளில் வீடு கட்டுவோர், எளிதில் கட்டிட அனுமதி பெற ஆன்லைன் முறை வரும் டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்…

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் கனிமொழி திடீர் சந்திப்பு

கொழும்பு: இலங்கை சென்றுள்ள திமுக எம்.பி. தலைமையிலான குழுவினர் அங்கு பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு…

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தனி ஆலோசகரை நியமித்த தமிழக அரசு!

சென்னை: தானியங்கு மழையளவுமானி, தானியங்கு வானிலை மையங்கள், தானியங்கு நீர் அளவு பதிவுமானி ஆகியவற்றை மாநிலமெங்கும் சுமார் 1300 இடங்களில் அமைப்பதற்காக ஒரு தனி ஆலோசகரை நியமித்துள்ளது…

பழம்பொருட்கள் வைத்துள்ளீர்களா? – சிறப்பு முகாமில் பதிவுசெய்து கொள்ளுங்கள்!

சென்னை: இந்திய தொல்லியல் சங்கத்தின் சென்னைப் பிரிவு, செப்டம்பர் 13ம் தேதி முதல் பழம்பொருட்களைப் பதிவு செய்வதற்கான ஒரு சிறப்பு முகாமை நடத்துகிறது. தனிநபர்கள், நிறுவனங்கள் வைத்துள்ள…

நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: தமிழக அரசு உத்தரவு

நடப்பு கல்வியாண்டு முதல் 5ம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இலவச மற்றும்…