Category: தமிழ் நாடு

பொறியியல் கல்லூரி பேராசிரியர் பதவிக்கு எம்.இ., எம்.டெக். போதாது! அதுக்கும்மேல….

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணிக்கு எம்.இ. எம்.டெக். படிப்பு மட்டுமே போதாது, அதற்கும் மேலேஅகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு அறிமுகப்படுத்தும் புதிய ஓராண்டு சிறப்புப்…

விதிமீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை..! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் விதிமுறைகளை மீறி டிஜிட்டல் பேனர்களை வைத்தால் குற்றவியல் நடவடிக்கை யுடன், ஓராண்டு சிறை, 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து…

பல்லாவரம் ஏரியை நாசம் செய்யும் உள்ளாட்சி நிர்வாகம்!

பல்லாவரம்: சென்னையின் தெற்கு புறநகர் பகுதிகளைச் சேர்ந்த நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமிப்பை அகற்றுவதில் உள்ளாட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளானது, நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு உள்ள அக்கறையை வெளிச்சம்…

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம்..!

சென்னை: உயிரியல் பூங்காக்கள் மற்றும் நீர்வாழ் உயிரின காட்சியகங்களுக்கான உலகளாவிய அமைப்பில், சென்னையின் வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த உலகளாவிய அமைப்பானது…

பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை! பரங்கிமலையில் 2 பேர் கைது

சென்னை: சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கிண்டி…

சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில்…..! காவல்துறை அலட்சியம்….

சென்னை: பள்ளிக்கரணையில் இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைக்கப்பட்ட விவகாரத் தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயக்கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது…

உங்கள் பகுதிகளில் பேனரா? பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

சென்னை: சென்னையின் பல பகுதிகளில் வைக்கப்படும் பேனர்களால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், அனுமதியின்றி வைக்கப்படும் பேனர் குறித்து புகார் அளிக்கலாம் என்று மாநகராட்சி…

சென்னையில் இதுவரை 2500 பேனர்கள் அகற்றம்: அதிகாரிகள் சுறுசுறுப்பு

சென்னை: பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் மற்றும் சென்னை உயர்நீதி மன்றத்தின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பேனர்களை அகற்றும் பணியில் காவல்துறை அதிகாரிகளும்,…

அமித்ஷாவின் இந்தி மொழி சர்ச்சை: அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு நாசூக்காக சாடிய அதிமுக!

சென்னை: அமித்ஷாவின் இந்தி மொழி குறித்த சர்ச்சைக்குரிய டிவிட் பதிவுக்கு, அதிமுக தரப்பிலும் நாசூக்காக விமர்சிக்கப்பட்டுஉள்ளது. “நாட்டின் ஒரே மொழியாக இந்தி” அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன்…

இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும்! அமித்ஷா கருத்துக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும் என்று பாஜக முன்னாள் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவின் கருத்துக்கு பாமக…