Category: தமிழ் நாடு

குற்றவியல் வழக்குகளின்போது விசாரணை அதிகாரி ஆஜராக வேண்டும்! நீதிபதிகள் கண்டிப்பு

சென்னை: குற்றவியல் வழக்குகளின்போது விசாரணை அதிகாரி, விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு தெரிவித்து உள்ளனர். பல்வேறு குற்றவியல் வழக்குகளில் விசாரணை…

விவசாயிகள் கடன் ரத்து எதிர்த்த வழக்கு! தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில்…

பாஜகவின் ஊதுகுழல் ரஜினிகாந்த்! திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காட்டம்

சென்னை: பாஜகவின் ஊதுகுழல் ரஜினிகாந்த், பாஜகவுக்கு பிரச்சினை என்றால் மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் கருத்துச் சொல்வார் என்று திமுக சென்னை மாவட்டச் செயலராளரும், எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் காட்டமாக…

கோயில் நிலத்துக்கு பட்டா: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் ஆங்காங்கே உள்ளது. இதில் பலர் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலையில், அவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என…

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பேச்சு எதைக் காட்டுகிறது?

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்துக்களின் கடவுள் நம்பிக்கைக் குறித்து பேசிய பேச்சு, திராவிட கட்சிகளின் கொள்கைகளில் மாற்றம் நேர்ந்துள்ளதா? என்று சிந்தனையை எழுப்புகிறது. அறிஞர் அண்ணாவின்…

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்: மகாராஷ்டிராவில் தேர்வெழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் தலைமறைவு!

மதுரை: நீட் தேர்வை மகாராஷ்டிராவில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த மாணவர், அவர் மீதான புகார் எழுந் தநிலையில், திடீரென கல்லூரிக்கு…

தொடங்கியது இந்தி எதிர்ப்பு போராட்டம்: குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்தை அழித்த திமுகவினர் கைது!

வேலூர் வேலூர் அருகே உள்ள குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சேர்ந்த…

நடப்பாண்டில் தமிழகத்தில் சொத்துக்கள் பத்திரப் பதிவு வெகுவாக குறைவு!

சென்னை: நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை தமிழகத்தையும் கடுமையாக தாக்கி உள்ளது. இதன் காரணமாக, புதிய சொத்துக்களை பதிவு செய்வது கடந்த ஆண்டை விட நடப்பாண்டில்…

தென்னிந்தியாவே ஏற்காது: அமித்ஷாவின் இந்திமொழி திணிப்புக்கு ரஜினிகாந்த் கடும் எதிர்ப்பு!

சென்னை: இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். செப்டம்பர் 14-ம் தேதியான இன்று, இந்தி…

மகனைத் தொடர்ந்து தந்தை: சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிதி வழங்கிய ஸ்டாலின்

சென்னை: அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் உயிரிழந்த சென்னை சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து நேற்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறிய நிலையில்,…